கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டையொட்டி கேக் வகைகளை தயாரித்து அறிமுகம் செய்ய ஆவின் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
4 கேக் வகைகள் அறிமுகம் செய்யப்படும் நிலையில் கிறிஸ்துமஸ் கேக் என்று அழைக்கப்படும் பிளம...
மதுரையில் இறந்த பெண் உயிர்த்தெழுவார் என்ற நம்பிக்கையில் மூன்று நாட்களாக கணவரும், மகன்களும் பிரார்த்தனை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அடுத்த சிதம்பராபுரம்...
இந்தோனேஷிய தலைநகர் ஜகார்தாவில், ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு தொழுகையில் பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.
கொரோனா பரவலால், 2 ஆண்டுகளாக ரம்ஜான் வழிபாடுகள் மற்றும் கொண்டாட...
உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத் சென்றுள்ள பிரதமர் நரேந்திரமோடி, பிரசித்தி பெற்ற சிவன் கோவிலில் வழிபாடு நடத்தினார்.
டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் சென்ற பிரதமர் மோ...
சென்னை பெரம்பூரில் கோவிலில் சாமி கும்பிட்டுக் கொண்டிருந்த மூதாட்டியின் புடவையில் தீ பற்றிய நிலையில், துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்த போக்குவரத்து தலைமைக் காவலரின் செயலுக்கு பாராட்டு குவிகிறது.
அகர...
நவராத்திரி பண்டிகையைத் தொடர்ந்து நாடு முழுவதும் இன்று ஆயுத பூஜை , சரஸ்வதி பூஜை கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.
ஒன்பது நாட்களுக்கு நடைபெறும் நவராத்திரி பண்டிகை அஷ்டமி, மகா நவமியுடன் நிறைவு பெறுகிறது...
ஈது பெருநாள் தொழுகையை பள்ளிவாசல்களில் நடத்திக் கொள்ளலாம் என கர்நாடக அரசு அனுமதி அளித்துள்ளது.
பள்ளிவாசல்களில் அதிகபட்சமாக 50 பேர் வரை அனுமதிக்கப்படலாம் எனவும், உரிய சமூக இடைவெளியை பின்பற்றி தொழுக...