புதுச்சேரி நகரப் பகுதியில் போதை ஆசாமி ஒருவரால் அரைமணி நேரம் மின்சாரம் தடை ஏற்பட்டது. புதுச்சேரி தமிழ்ச்சங்கம் சாலையில் உள்ள வெங்கட்டா துணை மின் நிலையத்தின் மதில் சுவர் மீது போதையில் மர்ம நபர் ஒருவர...
புதுச்சேரியில் மின்வாரிய ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால் மின்தடை ஏற்பட்டத்தை கண்டித்து பொதுமக்கள் ஆங்காங்கே சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
புதுச்சேரி பேருந்து நிலையத்திற்கு எதிரே அரசு மற்றும் தனியார...
சீனாவில் நீடித்து வரும் வெப்ப அலையால் மின்வெட்டு அதிகரித்து வரும் நிலையில், ஷாங்காயின் முக்கிய இடங்களில் ஒளிரும் அலங்கார விளக்குகளை அணைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
நீர்மின் நிலையங்களில் மின் உற்பத்தி...
நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் பாகிஸ்தானில் கடும் மின் பாற்றக்குறை நிலவி வருவதால், ஆத்திரமடைந்த மக்கள் சாலையில் டயர்களை தீ வைத்து கொளுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாட்டின் பல்வ...
செங்கல்பட்டு மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டியதால் பல இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சூறாவளி போன்று காற்று வீசியதில், ச...
தமிழகத்தில் இனி எந்த சூழலிலும் மின்தடை ஏற்படாமல், சீரான மின்சாரம் கிடைக்க அரசு நடவடிக்கை எடுத்த வருவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் தமிழகத்தில் ஏற்பட்ட மின்தடை தொடர்பாக...
அமெரிக்காவில் நிலவும் பனிப்பொழிவு காரணமாக, மின்சாரம் இன்றி 34 லட்சம் மக்கள் தவிப்பிற்கு உள்ளாகி உள்ளனர். அந்நாட்டின் டெக்சாஸ் மாநிலத்தில் வரலாறு காணாத பனிப்பொழிவு நிலவி வருகிறது.
வீடுகள், கார்கள்...