அமெரிக்காவின் சிகாகோ விமான நிலையத்தில் லக்கேஜ் எடுக்கச் சென்ற பயணிகளிடையே ஏற்பட்ட தகராறில் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர்.
கடந்த திங்கட்கிழமை காலை விமானத்தில் வந்திறங்கிய பயணிகள் மூன்றா...
உக்ரைனுக்கு கூடுதல் பீரங்கிகள் மற்றும் ஆயுதங்கள் வழங்கப்படுமென பிரான்ஸ் அறிவித்துள்ளது.
ரஷ்யா-உக்ரைன் இடையே போர் நீடித்து வரும் நிலையில் அண்மையில் சுமார் 300 கோடி டாலர் மதிப்பிலான ஆயுதங்களை வழங்க ...
தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வரும் 10ஆம் தேதியன்று புயல் உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்த செய்திக்குறிப்பில், வங்கக்கடல் பகுதியில் நிலவும் காற்றழ...
மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் ஆயுத ஏற்றுமதியை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து ஆயுதங்களை இறக்குமதி செய்வதை நிறுத்திவிட்டு, இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ஆயுதங்களின்...
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகி வரும் 9ம் தேதி புயலாக வலுபெறக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மைய...
18 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை உள்ளிட்ட 18 மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு
சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்...
டெல்லி அருகே, மணிக்கு 300 கிலோமீட்டர் வேகத்தில் ஸ்போர்ட்ஸ் பைக் ஓட்டி சாகசம் செய்ய முயன்ற யூடியூபர், விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
தனது பைக் சாகசங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியதன் மூலம் இளைஞ...