திருப்பத்தூர் அருகே கணவருடன் ஏற்பட்ட தகராறில், அரசு பள்ளி ஆசிரியை ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துக் கொண்டார்.
மோட்டூரில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்த அனிதா, கடந்த 10 ஆண்டுகளு...
மதுரையில் வட்டாட்சியர் அலுவலகத்திற்குள் நுழைந்து வட்டாட்சியருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக ஊராட்சிமன்ற முன்னாள் தலைவர் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நேசநேரி கிராமத்தில் 50 ...
ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா - நாளை தாக்கல்
ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டங்களுக்குத் தடை விதிக்கும் மசோதா, நாளை சட்டமன்றத்தில் தாக்கல்
ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்...
சீன தலைநகர் பெய்ஜிங்கில் வீசிய புழுதிப்புயலால், அங்கு காற்றின் தரம் மோசமடைந்துள்ளது.
கடந்த சில நாட்களாக புழுதிப் புயல் வீசி வருவதால் பெய்ஜிங்கில் கட்டிடங்கள், சாலைகளில் அடர்த்தியான தூசிகள் படிந்த...
தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டலத்தின் கீழ...
கொரோனாவிலிருந்து மீண்டார் ஈவிகேஎஸ் இளங்கோவன்.
ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து ஈவிகேஎஸ் இளங்கோவன் மீண்டார்.
கடந்த 15ஆம் தேதி நெஞ்சுவலி காரணமாக ஈவிகேஎஸ் இளங்கோவன் அனுமதிக்கப்பட்டார்.
...
அர்ஜென்டினா அணிக்காக விளையாட சொந்த ஊர் திரும்பிய கால்பந்து நட்சத்திரம் லயனல் மெஸ்ஸியை காண ரசிகர்கள் அவர் தங்கி இருந்த ஓட்டல் முன்பாக குவிந்தனர்.
உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் இறுதி ஆட்டத...