சிவகாசியில் வாரிசு வேலை வாங்கித் தருவதில் ஏற்பட்ட தகராறில் தங்கையின் மாமியார் உள்படஇருவரை கத்தியால் குத்தி கொலை செய்த அண்ணன் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
சிவகாசி ஆயில் மில் காலனி சேர்ந்தவர் ரவி,...
சென்னையில் செல்போன் திருட்டு வழக்கில் விசாரிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில், பெண் உதவி ஆய்வாளர் உள்பட 4 போலீஸார் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர்.
துரைப்பாக்கத்தில் கடந்த 20ம் தேதி பேருந்தில் ...
மன்னார்குடி அருகே, தனிப்பிரிவு போலீசாரை தாக்கிய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெருகவாழ்ந்தான் காவல்நிலையத்தில் தனிப்பிரிவு காவலராக பணிபுரியும் சூர்யா, நேற்றிரவு காவல் நிலையத்திலிருந்து, அசே...
ஈரோடு அருகே பெற்ற தாயை கொலை செய்த வழக்கில், ஜாமீனில் வெளியே வந்த சகோதரர்களுக்கிடையே குடி போதையில் ஏற்பட்ட தகராறில், அண்ணனை அடித்து கொலை செய்த தம்பி, காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
சூரம்பட்டியை சேர...
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் காவல்நிலையத்தில் பாதுகாப்பு கோரி புதுமண ஜோடி தஞ்சமடைந்தது.
உடையார்பாளையத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவரான இளந்தமிழனும், கல்லூரி மாணவி மகேஸ்வரியும் 2 ஆண்டாக காதலித்து வந்...
கர்நாடகாவில் மூன்று காவலர்கள் காவல் நிலையத்தில் அமர்ந்து மது அருந்தும் வீடியோ வெளியாகியுள்ளது.
கோலார் மாவட்டம் கவுனிபள்ளி காவல் நிலையத்தில் சலபதி, அஞ்சி, மஞ்சுநாத் ஆகிய மூன்று காவலர்கள் மது அருந்த...
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி காவல் நிலையம் முன்பு இளைஞர் ஒருவர் அரசு பேருந்தில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. நேற்று காலை எட்டரை மணி அளவில் இந்த நெஞ்சை பதைபதைக்கச்...