பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடையதாக சென்னை, திருவண்ணாமலை, கோவை, கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வருமானவரித்துறையினர் துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படை மற்றும் உள்ளூர் போலீஸார...
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் இந்தியத் தூதரகம் முன்பு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளதையடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்த...
உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து, தமிழகம் முழுவதும் 45 இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆர்.எஸ்.எஸ் பேரணி தொடங்கி நடைபெற்றது.
சட்ட ஒழுங்கை காரணம் காட்டி ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு தமிழக அரசு அனுமதி மறு...
கள்ளக்குறிச்சி அருகே இருநூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த வரதராஜ பெருமாள் கோயிலில் பட்டியலின மக்கள், போலீஸ் பாதுகாப்புடன் அனைத்து சமூக மக்களுடனும் இணைந்து கோயிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்தனர்.
 ...
ஈரானில், போலீஸ் காவலில் உயிரிழந்த இளம்பெண் மஹ்சா அமினியின் கல்லறையை நோக்கி, ஆயிரக்கணக்கானோர் கருப்பு உடை அணிந்து ஊர்வலமாக சென்றனர்.
முறையாக ஹிஜாப் அணியவில்லை எனக்கூறி, கைது செய்யப்பட்ட மஹ்சா அமினி...
டெல்லி ஜந்தர் மந்தரில் விவசாயிகள் இன்று போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதையடுத்து மாநிலத்தின் எல்லைப் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட...
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் வீட்டிற்குள் சுவர் ஏறி குதித்து ஊடுருவ முயன்ற மர்ம நபர் கைது செய்யப்பட்டதையடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை இரவு இரும்புத்...