தென் அமெரிக்க நாடான பெருவில் யாகூ சூறாவளியைத்தொடர்ந்து பெய்த கனமழையால் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 6 பேர் உயிரிழந்த நிலையில், நூற்றுக்கணக...
பெரு நாட்டின் தலைநகர் லிமாவில் உள்ள கடற்கரைகளில், பறவைக்காய்ச்சல் பாதிப்பால் நீர் நாய்கள் மற்றும் கடற்சிங்கங்கள் இறந்து கரையொதுங்கியுள்ளன.
அந்நாட்டில் கடந்த நவம்பர் மாதம் பறவைக்காய்ச்சல் பரவத் தொட...
தென்அமெரிக்கா நாடான பெருவில் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய 30 கல்லறைகளை தொல்லியல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
வட-மத்திய ஹுரல் பள்ளத்தாக்கில் உள்ள மக்காடன் மலையில், சாண்டாய் கலாச்சாரத்தைச் ...
பெரு நாட்டின் பாலைவனத்தில் 7 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய திமிங்கல மண்டை ஓடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பெருவை சேர்ந்த பழங்கால ஆராய்ச்சியாளர்கள் குழு, ஒகுகேஜே பாலைவனத்தில் இதனை கண்டுபிடித்தனர். த...
பறவைக் காய்ச்சல் காரணமாக பெரு நாட்டில் 55 ஆயிரம் பறவைகள் மற்றும் 580-க்கும் மேற்பட்ட கடற்சிங்கங்கள் உயிரிழந்துள்ளன.
சமீப காலமாக அங்கு H5N1 வகை பறவைக்காய்ச்சல் பரவி வரும் நிலையில், பாதுகாக்கப்பட்ட ...
தென் அமெரிக்க நாடான பெருவில் சுற்றுலா சென்ற பேருந்து மலைப்பாதையில் விழுந்து நொறுங்கியதில் 25 பேர் உயிரிழந்தனர்.
வடமேற்கு பெருவில் உள்ள பியூரா என்ற இடத்தில் இருந்து 60 பயணிகளுடன் சுற்றுலா பேருந்து ...
தென் அமெரிக்க நாடான பெருவில் அரசுக்கு எதிராக மக்கள் நடத்திய போராட்டமானது வன்முறையாக வெடித்தது. சிறையில் உள்ள முன்னாள் அதிபர் பெட்ரோ காஸ்டிலோவை விடுவிக்கக் கோரி அவரது ஆதரவாளர்கள் நாடு முழுவதும் போரா...