சென்னை சமூக நலக்கூடம் வேண்டாம்... மருத்துவமனையோ, காவல் நிலையமோ கட்டித் தாருங்கள் பொதுமக்கள் கோரிக்கை
புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோயில்களில் அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
திருவள்ளூரில் உள்ள வீரராகவ பெருமாள் கோயிலில் மொட்டை அடித்து நேர்த்திக் ...
பெரு நாட்டில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் 24 பேர் உயிரிழந்தனர். அயகுச்சோவில் இருந்து ஹுவான்காயோ நகருக்கு பேருந்து சென்று கொண்டிருந்த பேருந்து விபத்தில் சிக்கியதாக பெரு போக்குவத்து கழகம் வெளியிட்டுள...
சென்னை, குன்றத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட சட்டமன்ற பொது கணக்கு குழுவினரிடம் பெண் ஒருவர் புகார் தெரிவித்தார்.
சட்டமன்ற பொது கணக்கு குழுவின் தலைவர் செல்வபெருந்தகை மற்றும் எ...
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அமைச்சர் ரோஜாவிடம் வயதில் மூத்த இரு பெண்கள் பரிசுகள் கொடுத்து காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றுக் கொண்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சுவாமி தரிசனம் முடிந்து ர...
தென் அமெரிக்க நாடான பெருவில், அதிபர் டினா பொலுவார்டே பதவி விலகக் கோரி மீண்டும் போராட்டங்கள் வெடித்துள்ளன.
தலைநகர் லிமாவில் திரண்டவர்கள், முன்கூட்டியே அதிபர் தேர்தலை நடத்தக் கோரி பேரணி சென்றனர். பே...
பெரு அதிபர் டினா பொலுவார்டே பதவி விலக வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது.
அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற பெட்ரோ காஸ்டில்லோவால் கட்சியிலிருந்து நீக்க...
பெரு நாட்டில் உள்ள உபினாஸ் எரிமலை சீற்றத்துடன் காணப்படுவதால் ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மொகீகுவா பகுதியில் உள்ள இந்த எரிமலை கடந்த ஜூன் மாத தொடக்கத்தில் இருந்து சாம்பல் புகை மற்றும...