1823
சூடானில் நடந்துவரும் உள்நாட்டு போரால் சிறுநீரக செயலிழப்பு நோயாளிகள் ஏராளமானோர் டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்ள முடியாமல் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அங்கு 8000 பேர் வரை டயாலிசிஸ் சிகிச்சை...

1887
சீனாவில் கொரோனா பலி எண்ணிக்கையை குறைத்து காட்டுவதற்காக, கொரோனா மரணங்களை மறைக்குமாறு மருத்துவர்களை அந்நாட்டு அரசு கட்டாயப்படுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக சுகாதார விதிகளில் சீன அரசு ம...

2138
திருப்பதி கோயிலில் நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரை இல்லாத லட்டு பிரசாதம் விநியோகிக்கப்படுவதாக வெளியான செய்தி தவறு என தெரிவித்துள்ள திருப்பதி தேவஸ்தானம், அதுகுறித்து விளக்கமளித்துள்ளது. கடந்த 3 நாட...

3392
ஆரணியில் சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த பெண், உடல் உறுப்பு தானம் மூலம் 5 பேரின் உயிரை காப்பாற்றியுள்ளார். கடந்த 1ம் தேதி ஆரணியைச் சேர்ந்த கலைச்செல்வி என்ற பெண் சாலையோரம் நடந்து சென்ற போது பின்பக...

4067
கேரள மாநிலம் கோழிக்கோட்டில், அவசர சிகிச்சைக்காக அரசு மருத்துவக்கல்லூரிக்கு அழைத்து வரப்பட்ட நோயாளி, ஆம்புலன்ஸ் வாகனத்தின் கதவை திறக்கமுடியாததால் ஏற்பட்ட தாமதத்தால் உயிரிழந்தார். கோழிக்கோடு அருகே வ...

2044
டெல்லியில் எச்.ஐ.வி நோயாளிகளுக்கு தேவையான உயிர்காக்கும் மருந்துகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் எச்.ஐ.வி நோயாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். டெல்லி மற்றும் அதன் அண்டை மாநிலங்களில் கடந்த 5 ம...

1407
தெலங்கானா மாநிலத்தில் தீவிர சிகிச்சையில் உள்ள நோயாளியை உற்சாகமூட்டும் வகையில் செவிலியர்கள் நடனமாடிய காட்சிகள் இணையதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. கரீம் நகர் மாவட்டத்தைச் சேர்ந்த சீனிவாஸ் என...



BIG STORY