சென்னை திருமங்கலத்தில் சிபிஎஸ்சி-ஆக தரம் உயர்த்தப்பட்ட தனியார் பள்ளியில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக கூறி பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருமங்கலத்தில் செயல்பட்டு வரும் லியோ மெட்ரிகுலேஷன் பள்...
பொங்கல் பண்டிகைக்கு பின், 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறப்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டு வருகிறது
10, 12 - ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறப்பது குறித்து தமிழக...
பள்ளிகளை திறப்பது குறித்த பெற்றோரின் கருத்துகள் அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை விடுத்துள்ள செய்தி குறிப்பில், பள்ளிகளை திறப்பத...
தமிழகத்தில் வருகிற 16-ம் தேதி முதல் பள்ளிகளை திறப்பதற்கான கருத்துக்கேட்பு கூட்டம் நடந்து முடிந்துள்ள நிலையில், பெரும்பாலான பெற்றோர்கள் பள்ளிகளை திறக்க வேண்டும் என்றே கருத்துக் கூறியுள்ளனர். அதே சமய...
தமிழகத்தில் வருகிற 16-ம் தேதி முதல் பள்ளிகளை திறப்பதற்கான கருத்துக்கேட்பு கூட்டம் நடந்து முடிந்துள்ள நிலையில், பெரும்பாலான பெற்றோர்கள் பள்ளிகளை திறக்க வேண்டும் என்றே கருத்துக் கூறியுள்ளனர். அதே சமய...
ஓமலூர் அருகே வயதான தம்பதியினரிடத்தில் இருந்து சொத்தை பறித்து கொண்டு வீட்டை விட்டு மகன்களே வெளியேற்றி விட்டதால் ஆதரவற்ற நிலையில் அவர்கள் தெரு தெருவாக சுற்றும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
சேலம...
பெற்றோரை கவனிக்காத பிள்ளைகள் மீது புகார் அளித்தால் 6 வார காலத்திற்குள் மனு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வருவாய் கோட்டாட்சியர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான மனுவி...