தெலுங்கானா மாநிலம் பெத்த பள்ளியில் வீட்டுக்குள் புகுந்து மூதாட்டி ஒருவரை குரங்குகள் கடித்து குதறிய வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
டேங்க் பண்ட் பகுதியில் இருக்கும் வீடு ஒன்றில் திடீரென சுமார் 10...
கோவை மதுக்கரையில் அரசு பேருந்தில் இலவச பயணச்சீட்டு வேண்டாமெனக் கூறி நடத்துனரிடம் தகராறு செய்த மூதாட்டி மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என கோவை எஸ்.பி விளக்கமளித்துள்ளார்.
அரசு பேருந்தில் மூதாட்...
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே குடும்பப் பிரச்சினை காரணமாக கொள்ளிடம் ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற 90 வயது மூதாட்டியை மீனவர் ஒருவர் ஆற்றில் நீந்திச்சென்று காப்பாற்றினார்.
முதலைமேடு திட்...
போலீஸ் என கூறி, மூதாட்டிகளிடம் நூதன முறையில் தங்க நகைகளை மோசடி செய்த ஈரானிய கொள்ளை கும்பலை சேர்ந்த ஒருவனை கைது செய்து, 4 பேரை சென்னை போலீசார் தேடி வருகின்றனர்.
அடையாறை சேர்ந்த ...
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஓடும் அரசு பேருந்திலிருந்து இறங்க முயன்ற மூதாட்டி பேருந்தின் பின் பக்க சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
வால்பாறையைச் சேர்ந்த மூதாட்டி அழகம்மாள் ச...
நீலகிரி மாவட்டம் உதகை அருகே தொட்டபெட்டாவில், மலை உச்சியில் இருந்து குதித்து மூதாட்டி தற்கொலை செய்துக்கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொட்டபெட்டா காட்சி முனையில் அமைந்துள்ள பள...
மயிலாடுதுறையில், பயனற்ற கழிவுநீர் தொட்டிக்குள் தவறி விழுந்த 70 வயது மூதாட்டியை தீயணைப்புத்துறையினர் கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர்.
மயிலாடுதுறை காந்தி நகரைச் சேர்ந்த மூதாட்டி நிர்மலா, அவரது வீட்டு...