கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பகுதியில் பண்ணாரி அம்மன் சர்க்கரை ஆலை நிர்வாகத்தின் மெத்தனபோக்கு காரணமாக கரும்பு வெட்டுவது தாமதமாவதால் கரும்புகள் காய்ந்து அவதி அடைவதாக விவசாயிகள் வேதனை ...
ரஷ்ய கச்சா எண்ணெய் விலையை பேரலுக்கு 60 டாலர் என்று மேற்கத்திய நாடுகள் நிர்ணயித்துள்ள வரம்பை இந்தியா மீறாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யாவை தண்டிக்கும் வகையில் ...
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் ஜவுளி கடையில் கார் திருடிய 2 பேர் சிசிடிவி உதவியால் ஒரு மணி நேரத்தில் கைது செய்யப்பட்டனர்.
களியக்காவிளையைச் சேர்ந்த பென்சாம் என்பவர் நாகர்கோவிலில் உள்ள ஜவுளி கட...
நாகை அருகே பட்டினச்சேரியில் முன்னறிவிப்பின்றி சிபிசிஎல் குழாயில் கச்சா எண்ணெய் செலுத்தப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், கசிவு சரி செய்யப்பட்ட அதே இடத்தில் இருந்து மீண்டும் கசிவு ஏற்பட்டு, பல அடி உயர...
நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரில் கடலுக்கு அடியில் போடப்பட்ட கச்சா எண்ணெய் குழாயில் எண்ணெய் கசிவுகள் நிறுத்தப்பட்டுள்ளதால் மீனவர்கள் அச்சப்படத்தேவையில்லை என்று மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தெரிவித...
நாகை அருகே பட்டினச்சேரி மீனவக் கிராமத்தில சென்னை பெட்ரோலியத்திற்கு சொந்தமான கச்சா எண்ணெய் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கச்சா எண்ணெய் கடலில் கலந்து வருவதால், பாதிப்புக்குள்ளான மீனவர்கள் வேலை நிறுத்தத்த...
திருவள்ளூர் மாவட்டம் நல்லூரில் கலப்பட ஆயில் தயாரிப்பில் ஈடுபட்ட 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
ரகசிய தகவலின் பேரில் அவலாஞ்சே இம்பேக்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தில் சோதனையிட்ட போலீசார், அங்க...