இராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் தடை செய்யப்பட்ட சேட்டிலைட் போன் சிக்னல் வந்ததையடுத்து விசாரணை மேற்கொண்ட உளவுத்துறை அதிகாரிகள், பாம்பனை சேர்ந்த ஒருவரை கைது செய்துள்ளனர்.
ஜான்பவுல் என்ற அந்த ந...
வட மாநிலத்தவர்கள் தாக்கப்படுவதாக பரவிய வதந்திகள் குறித்து விசாரிக்க தமிழகம் வந்த பீகார் குழுவினர், திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் ஆய்வு செய்ததைத் தொடர்ந்து, இன்று சென்னையில் 100 வட மாநில தொழ...
இந்தியாவில் முதன்முறையாக, பாதுகாப்பு சேவைகள் பணியாளர் கல்லூரி தேர்வில் பெண் அதிகாரிகள் 6 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதில், ராணுவ அதிகாரியான தனது கணவருடன் பெண் அதிகாரி ஒருவரும் தேர்ச்சி பெற்...
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு - 3 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு சிக்கல்.?
3 ஐபிஎஸ் அதிகாரிகளிடம் விளக்கம் கேட்க அரசு முடிவு எனத் தகவல்
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் 3 ஐ.பி.எஸ் அதிகாரிகளிடம் தம...
நெல்லை மாவட்டம் உவரி மீனவர் கிராமத்தில் அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடிப்பதை தடுக்க சென்ற மீன்வளத்துறை அதிகாரிகளை ஆபாசமாக பேசி ஆளுங்கட்சி பிரமுகர் அடிக்க பாய்ந்த சம்...
இங்கிலாந்து பிரதமர் அதிகாரப்பூர்வமாகப் பயன்படுத்தும் விமானத்தை அரசு அதிகாரிகள் மதுவிருந்துக்குச் செல்லப் பயன்படுத்தியதாக சர்ச்சை எழுந்துள்ளது.
லண்டனில் இருந்து புறப்பட்ட அந்த விமானத்தில் வெளியுறவு...
கொல்கத்தாவில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டு 29 கோடி ரூபாய் ரொக்கப்பணத்தைக் கைப்பற்றிய ஆர்பிதா முகர்ஜியின் ராயல் ரெசிடென்சி குடியிருப்பில் மீண்டும் அமலாக்கத்துறையினர் நேற்றிரவு சோதனையில் ஈடுப...