சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு விமான சேவையில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் இன்று முதல் அமலுக்கு வருகிறது. விமானப் பயணிகள் அவசியம் அறிந்துகொள்ளவேண்டிய தகவல் என்னென்ன? இப்போது பார்க்கலாம்..&n...
பஞ்சாப், உத்தரப் பிரதேசம் உத்தரகாண்ட் ஆகிய மூன்று மாநிலங்களில் 8 இடங்களில் தேசியப் புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
கடந்த ஆண்டு ஏப்ரல் 24ம் தேதி ஆப்கானிஸ்தானில் இருந்து கடத்தி வரப்பட்ட ...
தமிழ்நாட்டில் அடுத்த 7, 8 மாதங்கள் முக்கியமானவை என்பதால், சட்டம் ஒழுங்கு பிரச்சினை உருவாகாமல் மிக கவனமாக கண்காணிக்க வேண்டும் என்று காவல்துறையினருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தி இருக்கிறார்.
...
விவசாயி ஒருவரின் வீட்டில் பெண்கள் தனியாக இருந்த போது இரவு நேரத்தில் கனரா வங்கி அதிகாரிகள் வீடு புகுந்து கடனை கேட்டு வம்பு செய்ததால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது, விவசாயி குடும்பத்...
எடப்பாடி அருகே மேட்டூர் அணை மீன்கள் என்று கெட்டுப்போன மீன்களை மசாலா தடவி பொறித்து விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பதை கண்டுபிடித்த அதிகாரி அதிரடியாக 50 கிலோ அழுகிய மீன்களை பறிமுதல் செய்து பினாயில் ஊற்ற...
இந்தியாவில் ஆண்ட்ராய்ட் போனைப் பயன்படுத்துவோரை குறிவைத்து பாகிஸ்தான் ஹேக்கர்கள் செயல்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
The "Transparent Triber" என்ற குழுவினர் போலியான ஆப்கள் மூலமாக பாகிஸ்தான் ம...
வேலூர் மாநகராட்சி அதிகாரிகள் ஒழுங்காக வேலை செய்வது இல்லையெனவும் அவர்களின் பட்டையை உரிக்க உள்ளதாகவும் அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
காட்பாடியில் நடைபெற்ற அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில...