கொரோனா காலத்தில் பணியாற்றிய ஒப்பந்த செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய முடியாது என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
தங்களது பணி, நிரந்தரம...
செங்கல்பட்டு அருகே மருத்துவரின் ஆலோசனையின் படி வீடியோ கால் மூலம் பிரசவம் பார்த்த செவிலியர்களால் குழந்தை இறந்து பிறந்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சூனாம்பேடு ஆண்டார்குப்பம் பகுதியை சேர்ந்த முரளி ...
சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த வந்த செவிலியர்கள் கைது செய்யப்பட்டனர்.
தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்கம் சார்பில் காலிப் பணியிடங்களை நிரப்புதல், பதவி உயர்வு உள்ளிட்ட பல்வேற...
தமிழகத்தில் 32 செவிலியர் பயிற்சி கல்லூரி அமைக்க மத்திய அரசிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பேசிய அவர், மாவட்ட அரசு ...
அருப்புக்கோட்டை அருகே கோபாலபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் விடுதிக்குள் நிர்வாணமாக புகுந்த மர்ம ஆசாமி ஒருவன், செவிலியர் உடையை அணிந்து கொண்டு செவிலியரின் கன்னத்தை கடித்து வைத்த சம்பவம...
கும்பகோணம் அருகே நாச்சியார்கோவில் அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் செவிலியரை தாக்கியதோடு, பணியாளரையும் மதுபாட்டிலால் தாக்கிய போதை ஆசாமியை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கஞ்சா போதை தல...
நெல்லையில் 10 வயதான மூத்த மகள் விஷத்தை தட்டிவிட்டு அக்கம் பக்கத்தினரை அழைத்து வருவதற்குள் இளைய மகளுக்கு அதனை கொடுத்த தாய், தானும் குடித்து உயிரிழந்தார்.
நெல்லை சந்திப்பு சி.என்.கிராமத்தை சேர்ந்தவர...