நாடாளுமன்றத்தில் அதானி விவகாரம் குறித்து கேள்வி எழுப்புவதால் ராகுல் காந்தி எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை நந்தம்பாக்கம்...
2023-24ஆம் நிதியாண்டிற்கான தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். தகுதியான குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்குவது, நிலப்பதிவ...
சென்னை எழும்பூரில் பிரிட்ஜ் வெடித்து வீட்டில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், வீட்டில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
கெங்கு ரெட்டி சாலையில் வசித்து வரும் அரவிந்த் குமார் என்பவர் அரச...
நமீபியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட இரண்டு சிவிங்கிப் புலிகள் மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் நேற்று விடுவிக்கப்பட்டன.
ஓபன் மற்றும் ஆஷா என்று பெயரிடப்பட்ட சிவிங்கிப் புலிகள் கடந்த 6...
சென்னை தலைமை செயலகத்தில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றுக் கொண்ட ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், தொகுதி மக்களின் குறைகளை போக்க தொடர்ந்து முயற்சி செய்வேன் என்றார்.
அண்மையில் ந...
சென்னையை அடுத்த புழல் பகுதியில் பிரைடு ரைஸ் வாங்க இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் மர்ம கும்பலால் வெட்டி கொல்லப்பட்டார்.
புழல் பகுதியை சேர்ந்த ரிதம் நேற்றிரவு ப்ரைட் ரைஸ் வாங்குவதற்காக இருசக்கர வா...
இந்தியாவை விட தினமும் சராசரியாக 4 லட்சத்து 50,000 பேரல் ரஷ்ய கச்சா எண்ணெய்யை கூடுதலாக சீனா இறக்குமதி செய்துவந்தாலும், இந்திய சந்தையை விரிவாக்கம் செய்யவே ரஷ்யா விரும்புவதாக வணிகத்துறை ஆய்வுகள் தெரிவ...