சென்னை கோயம்பேடு திரையரங்கிற்கு தனது புதிய படத்தின் முதல் காட்சியை பார்க்கச்சென்ற நடிகர் தனுஷ், உடன்அழைத்துச்சென்ற மகன்களை தனியாக அனுப்பி விட்டு, படத்தின் நாயகி ராஷி கண்ணாவின் கையை பிடித்துக் கொண்ட...
சென்னை வடபழனியில் நிதி நிறுவனத்தில் புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்தவர்களை கத்தியைக் காட்டி மிரட்டி, 30 லட்சம் ரூபாய் கொள்ளை அடித்த முகமூடிக் கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
சென்னை க...
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள தனியார் திரையரங்கில் ராணுவ வீரர்களை கெளரவ படுத்தும் விதமாக ரவி முருகையா எழுதி ஷங்கர் மகாதேவன் பாடிய தாய் மண்ணே பாடல் வெளியிடப்பட்டது.
இதன் வெளியீட்டு விழாவையொட்டி ...
சென்னை ஃபெட் கோல்டு லோன்ஸ் வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் இன்று முழுவதும் மீட்கப்பட்ட நிலையில், கொள்ளைச் சம்பத்தை நிகழ்த்தியது தொடர்பாக முக்கிய கொள்ளையனான முருகன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள...
சென்னை வடபழனியில் சிலிண்டர்கள் வெடித்ததால், அடுத்தடுத்த வீடுகளில் தீ விபத்து ஏற்பட்டது.
அழகிரி நகரில் உள்ள 3 மாடி கட்டிடத்தில், 2 மற்றும் 3வது தளங்களில் குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில், முன்றாவ...
சென்னையில் அடிக்குமாடி குடியிருப்பில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சினிமா துணை நடிகர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
எலி திரைப்படத்தில் நகைச்சுவை கதாப்பாத்திரத்தில் நடித்த ராஜ...
சென்னை அடுத்த நீலாங்கரை கடற்பகுதியில் தண்ணீருக்கு அடியில் இருவர் திருமண நிச்சயதார்த்தம் செய்துக்கொண்டனர்.
பொறியியல் பட்டதாரிகளான சுரேஷ், கீர்த்தனா சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்...