தமிழகத்தின் இரண்டு மாவட்டங்கள் அளவு கொண்ட சிங்கப்பூரிடம் முதலீட்டாளர்களை கேட்பது, நாட்டை அவமதிப்பதாக உள்ளது என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர...
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை கண்டித்து , தமிழ் புலிகள் அமைப்பின் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அந்தக்கட்சியினர் தங்களுக்குள் ஒருவரை ஒருவர்...
நாகர்கோயில் அருகே சாலையை தரமாக போடச்சொன்ன நாம் தமிழர் கட்சியினரை, ஒப்பந்ததாரர் கூட்டாளிகளுடன் வந்து அடித்து விரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் அருகே ...
எம்பி, எம்எல்ஏக்களின் குழந்தைகள், அரசு பள்ளிகளில் ஏன் படிப்பதில்லை என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வியெழுப்பியுள்ளார்.
சுதந்திர போராட்ட வீரர் ரெட்டைமலை சீனிவாசனின் 7...
இலவசங்களால் நாடு ஒரு புள்ளி அங்குலம் கூட வளராது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
2018 ஆம் ஆண்டு, திருச்சி விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சியினருக்கும், ம.தி.ம...
கடலூர் மாவட்டத்தில், நாம் தமிழர் கட்சி கூட்டத்தில் வைக்கப்பட்டிருந்த பேனரை திமுக-வினர் கிழித்ததால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
காட்டுமன்னார்கோயில் பேருந்து நிலையம் அருகே நடைபெற...
முதலமைச்சரை இழிவுபடுத்தி பேசியதாக நாம் தமிழர் கட்சி பேச்சாளரும் யூட்யூபருமான சாட்டை துரைமுருகன் கைது
முதலமைச்சரை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக, நாம் தமிழர் கட்சியின் பேச்சாளரும் யுடியூபருமான சாட்டை துரைமுருகன் நள்ளிரவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கனிம வளக்கொள்ளையை தட...