வேலூர் அருகே பட்டப்பகலில் வீடு புகுந்து மூதாட்டியை தாக்கிவிட்டு 5 வயது பெண் குழந்தையை கடத்திச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தொரப்பாடி காமராஜ் நகர் பகுதியைச் ...
உத்தரப்பிரதேச மாநிலம் லலித்புர் ரயில் நிலையத்தில் வயதான பெண்மணி ஒருவர் ரயில் வேகமாக வருவதை அறியாமல் தளர்ந்த நடையுடன் தண்டவாளத்தைக் கடக்க முயன்றார்.
இதன் ஆபத்தை உணர்ந்த ரயில்வே காவலர் ஒருவர் சட்டென...
இறந்த பின்னர் தன்னை அடக்கம் செய்ய யாரும் இல்லை என்பதால் தனக்கு தானே கல்லறை கட்டி காத்திருந்த ஆதரவற்ற மூதாட்டி ஒருவர் உயிரிழந்த நிலையில் , ஒருவாரமாக வீட்டில் கேட்பாரற்ற சடலமாக கிடந்த சம்பவம் சோகத்தை...
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில், விபத்தில் தாய் இறந்ததை மறைத்து தந்தை தனது, மகள்களை 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத அனுப்பி வைத்த நிகழ்வு அரங்கேறியுள்ளது.
பெரியசாமி - முத்துமாரி தம்பதியின் மகள்கள...
கரூர் அருகே கவனக்குறைவால் 4 வயது மகனின் கண்பார்வை பறிபோய்விட்ட குற்ற உணர்ச்சியில், அவனை உடலில் கட்டிக்கொண்டு கிணற்றில் விழுந்து தாய் தற்கொலை செய்துகொண்டார்.
கோடாங்கிபட்டி ஆச்சிமங்களம் கிராமத்தைச் ...
சென்னை ராயபுரத்தில் பல்லி விழுந்த சுண்டலை சாப்பிட்ட தாய் மற்றும் இரு மகள்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
எர்ணாவூர் பாரதியார் நகரைச் சேர்ந்த ஆரோக்கியராஜ்,மனைவி வே...
வீட்டிற்குள் தாயார் அனுமதிக்காததால் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சின்னத்திரை நடிகர் ஒருவர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார்..
ஆர்.ஏ புரம் பகுதியை சேர்ந்த ஜெரால்டு பெர்னான்டோ என்ப...