1449
சென்னையில் பெற்றதாயை தவிக்கவிட்டு திருவள்ளூர் அருகே பண்ணை வீட்டில் மறைந்து வாழ்ந்த பணக்கார மகனை நீதிமன்ற உத்தரவின் படி போலீசார் கைது செய்தனர்... வித விதமாக மேஜிக் செய்து மக்களை கவர்ந்தாலும், தனது ...

1214
வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது போல் வந்து, பிறந்து ஐந்து நாட்களே ஆன ஆண் குழந்தையை விட்டு சென்ற பெண் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புறநோயாளிகள் பிரிவிற்கு வந்த பெண், அ...

5479
மதுரையில், காதலியை வீட்டிற்கு அழைத்து வந்ததை கண்டித்த பாட்டி மற்றும் அத்தையை கொலை செய்த கல்லூரி மாணவன் கைது செய்யப்பட்டார். எல்லீஸ் நகரில் ஒரே வீட்டில் மாமியார் மகிழம்மாள் அவரது மருமகள் அழகுப்பிர...

1613
தவறான சிகிச்சையால் குழந்தையின் வலதுகை அகற்றப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில், ஆறுதல் கூற வந்த அமைச்சரின் பேச்சு குறித்து கடும் அதிருப்தி வெளியிட்டுள்ள குழந்தையின் தாயார் அஜிசா, குறைமாத குழந்தைகள் ந...

3131
தாம்பரம் அருகே பிரிந்து வாழும் கணவரை வீட்டுக்குள் பூட்டி விட்டு, பெண் ஒருவர் தனது மகனை தூக்கிச் சென்றுள்ளார். தாயுடன் வர மறுத்ததால் அடித்து இழுத்துச் செல்லப்பட்ட மகனை மீட்டுத் தரக் கோரி போலீசில் கண...

2924
ஆந்திர மாநிலத்தில் பல ஆண்களோடு தொடர்பில் இருந்த தாயை திருத்துவதற்காக விபரீத முடிவெடுத்த மகள், தாயோடு தொடர்பில் இருந்தவர்களின் வீடுகளுக்கு தீ வைக்க, அலறிப் போன அந்த கிராமமே பில்லி, சூனியம், ஏவல் பயத...

1894
தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் வயது மூப்பு காரணமாக இயற்கை எய்தியைத் தொடர்ந்து தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள நகராட்சி மின் மயானத்தில் இறுதி சடங்குகள் செய்யப்ப...



BIG STORY