ஆவின் உள்ளிட்ட அரசுத் துறை நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாக கூறி 3கோடி ரூபாய் பண மோசடி செய்த விவகாரத்தில் கைதான முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு, உச்சநீதிமன்றம் இடைக்கால நிபந்தனை ஜாமீன் வழ...
ஈரோடு நேதாஜி காய்கறி வியாபாரிகள் சங்க உறுப்பினர்களிடம் பணம் வசூலித்து, நிலம் வாங்கி தருவதாக கூறி 2 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில், தேடப்படும் சங்க தலைவரும் அதிமுக பிரமுகருமான பழனிசாமியின் மகனை போ...
முதலீட்டாளர்களிடம் பணம் மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஹெலிகாப்டர் சகோதரர்கள் எவ்வாறு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர்? என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபத...
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையிலுள்ள துணிக்கடை ஒன்றில், கொடுக்காத 500 ரூபாய் நோட்டுக்கு சில்லறை வாங்கிச் சென்ற திருட்டுக் கும்பலின் கண்கட்டும் வித்தை தொடர்பான காட்சிகள் வெளியாகியுள்ளன.
அருப்...
இந்திய ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற பெண் மருத்துவரிடம் , மறைந்த கணவரின் பெயரில் உள்ள 20 லட்சம் ரூபாய் காப்பீட்டு பணத்தை பெற்று தருவதாக ஏமாற்றி 2 கோடி ரூபாயை மோசடியாக சுருட்டிய மோசடி பரம்பரையை ...
அரசு வேலை வாங்கித் தருவதாக 3.28 கோடி ரூபாய் மோசடி செய்ததாக அண்ணா பல்கலைக்கழக துணை பதிவாளர் பார்த்தசாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
பார்த்தசாரதியும், அவரது மகன் விஸ்வேஸ்வரனும் சேர்ந்து வேலை வாங்கி தர...
சென்னையில் போலி இரிடிய கலசத்தை கொடுத்து பண மோசடியில் ஈடுபட்டதாக சினிமா புகைப்பட கலைஞரை கடத்தி பணம் கேட்ட ஐந்து பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். இரிடிய மோசடி செய்ததாக கடத்தப்பட்ட நபரையும், ...