அனைத்து இந்திய மொழிகளையும் இந்தியத் தன்மையின் ஆன்மாவாகக் கருதுவதாக மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் சிறப்பான எதிர்காலத்துக்கான இணைப்பாக மொழிகள் விளங்குவதாகவ...
திரிபுரா மாநிலத்தில் 11 பேர் அமைச்சர்களாக இன்று பதவியேற்றனர்.
முதல்வராக இருந்த பிப்லப் குமார் தேப் ராஜினாமா செய்த நிலையில் மாணிக் சாஹா புதிய முதலமைச்சராக பதவியேற்றுள்ளார்.
அகர்தலாவில் நேற்று நடைப...
போக்குவரத்து ஊழியர்களுக்கு 5 சதவீத ஊதிய உயர்வு வழங்கத் தயாராக உள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை குரோம்பேட்டையில், 14ஆவது ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக போக்குவரத்து ...
பால் உணவுத்தொழிற்சாலை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, அமைச்சர் நாசர் விளக்கமளித்தபோது, குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, இல்லை என்பதற்கு இவ்வளவு பெரிய விளக்கமா? என கூறியதால் பேரவையில் கலகலப்பு ஏற்பட...
பள்ளிகளில் ஒழுக்கக்கேடாக நடந்து கொள்ளும் மாணவர்களின் சான்றிதழில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டீர்கள் என பதிவிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில்...
இந்து அறநிலையத்துறை சார்பில் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1500 கோவில்களில் திருப்பணிகள் செய்யப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் பேசிய அவர், பழனி முருகன் கோவில் நடத...
இலங்கை மக்களுக்கு உதவிப்பொருட்களை அனுப்ப அனுமதி அளித்ததற்காக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
இலங்கை மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்...