வடகொரியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மருந்துகள் விநியோகிக்கும் பணிக்காக அந்நாட்டு அரசு ராணுவ வீரர்களை களமிறக்கியுள்ளது.
கடந்த 12ம் தேதி முதன்முறையாக கொரோனா பாதிப்பு உறுதியாகி இர...
பாகிஸ்தானில், ராணுவ வாகனத்தை குறிவைத்து நிகழ்த்தப்பட்ட மனித வெடிகுண்டு தாக்குதலில் 3 குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர்.
வஜிரிஸ்தான் மாவட்டத்தில் மிரான்ஷா என்னும் பகுதியில் உள்ள சந்தை வழியாக பா...
ரஷ்யாவுடன் போரில் ஈடுபட்டுள்ள உக்ரைனுக்கு 30 பில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவம் மற்றும் இதர உதவிகளை வழங்குவதற்கான மசோதா அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டது.
உக்ரைனுக்கு உதவி மற்றும் ரஷ...
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே, முன்னாள் ராணுவ வீரர் நடத்தி வரும் ஆவின் பாலகத்தில் வாங்கிய பொருட்களுக்கு பணம் கொடுக்காமல் செல்ல முயன்றதோடு, பணம் கேட்ட முன்னாள் ராணுவ வீரரை சரமாரியாக தாக்கிய இருவர் க...
சென்னை அருகே ராணுவ அதிகாரி என கூறி வாடகைக்கு வீடு கேட்பது போல் நூதன முறையில் பணமோசடியில் ஈடுபட்ட ராஜஸ்தான் கும்பல் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பள்ளிகரணையில் உள்ள வீடு ஒன்று வாடகைக்கு...
ரஷ்யா கைப்பற்ற முயன்ற கார்கீவ், டெர்ஹாச்சி உள்ளிட்ட நகரங்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக உக்ரைன் ராணுவம் அறிவித்துள்ளது.
ரஷ்ய படைகள் நகரங்களை சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தியபோது, ...
சூடானில் ராணுவ அரசுக்கு எதிராக திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள் மீது ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் உயிரிழந்தனர்.
தலைநகர் கார்தோம் உள்பட முக்கிய நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றுதிரண்...