மெக்சிகோவில் முக கவசம் போன்று மூக்கு கவசத்தை உருவாக்கி உள்ளனர்.
உலகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முக கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் மெக்சிகோவில் முக கவசம் போன்று மூக...
மெக்சிகோவில் அருகருகே உள்ள இரு நகரங்களில் போலீசாரைக் குறி வைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களில் 12 போலீசார் உள்பட 17 பேர் உயிரிழந்தனர்.
கோடெபெக் ஹரினாஸ் நகரில் பாதுகாப்பு அமைச்சகத்துக்கு சொந்தமான வாகன...
மெக்சிகோவில் நடைபெற்ற கொலைவெறி தாக்குதலில் பலியான கவுதமாலா நாட்டை சேர்ந்த 16 பேரின் உடல்கள் விமானம் மூலம் அந்நாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
கடந்த ஜனவரியில் மெக்சிகோ நாட்டின் தாமவுலிப்பாஸ் நகரில், க...
மெச்கிகோவின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான தியோதிஹுகான் பிரமிடுகளை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த பல மாதங்களாக மெக்சிகோவிலிருந்து 50 ...
மெக்சிகோவில் நடந்த விமான விபத்தில் 6 ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர்.
லியர் ஜெட் 45 ரக குட்டி விமானம் ஒன்று 6 ராணுவ வீரர்களுடன் எல் லென்செரோ விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட நிலையி...
உலகளவில் கொரோனா தொற்றால் அதிக உயிரிழப்புகள் ஏற்படும் நாடுகளின் பட்டியலில், இந்தியாவை கடந்து மெக்சிகோ மூன்றாவது இடத்துக்கு சென்றுள்ளது.
மெக்சிகோவில் நேற்று மட்டும் ஆயிரத்து 506 பேர் கொரோனா தொற்றால...
தனது கணவரின் மொபைல் போனில் இருந்த வீடியோ மற்றும் புகைப் படங்களைப் பார்த்துக் கோபமடைந்த, மெக்சிகோ பெண் ஒருவர், “நான் இருக்கறப்பவே உனக்கு வேறொரு பெண் கேட்குதா?’’ என்று கூறி கண...