துபாயில் நடைபெறும் உலக பருவநிலை செயல் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி டிசம்பர் முதல் தேதியில் ஐக்கிய அரபு அமீரகம் பயணம் மேற்கொள்கிறார்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் முகமது பின் ஜயத்தின் அழ...
சட்டமன்ற சிறப்புக் கூட்டம் மற்றும் பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதலமைச்சர் பதவி வகிக்கும் மசோதா தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்களுக்கு காரசார விவாதம் நடந்தது. இதன் இறுதியில் அ.தி.மு.க. ...
சேலத்தில் இருந்து ராசிபுரம் நாமக்கல் கரூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் தனியார் பேருந்துகள் இந்த மல்லூர் பேரூராட்சிக்குள் வந்து செல்ல வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் போராட்டங்களையும் நடத்தி வந்த...
தமிழ்நாட்டில் 8 புதிய நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்க அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்...
கேரளாவில் ஜெபக்கூட்டத்தில் வெடிக்க வைக்க டொமினிக் ஏன் டிபன் பாக்ஸ்வெடிகுண்டை தேர்ந்தெடுத்தான் என்ற காரணம் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு 2 மணி நேரத்துக்கு முன்னதாக...
கொச்சி களமசேரி ஜெப கூட்ட குண்டு வெடிப்பு தொடர்பாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் அம்மாநில அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் பேசிய தலைவர்கள், கேரளாவை மதம் மற்றும் சமூக ரீதி...
மழை பெய்யாததிற்கோ, ஆற்றில் தண்ணீர் இல்லாததற்கோ நான் என்ன செய்ய முடியும்...?வேண்டுமென்றால் எனது சம்பளத்தில் இருந்து 25 ஆயிரம் ரூபாய் தருகிறேன் என விவசாயிகளிடம் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார...