பொதுச் செயலாளராக இபிஎஸ் தேர்வு: அதிமுக செயற்குழுவில் பாராட்டு
மதுரையில் ஆகஸ்ட் 20ஆம் தேதி அதிமுக மாநாடு
பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதற்கு அதிமுக அவசர செயற்குழுக் கூட்டத...
பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில் இன்று பகல் 12 மணிக்கு அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
பட்ஜெட் கூட்டத் தொடரை சுமுகமாக நடத்துவதற்கும் மசோதாக்களை நி...
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் 10 ஆயிரம் 500 கோடி ரூபாய் மதிப்புள்ள நலத்திட்டங்களை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். ராம குண்டம் பகுதியில் உர ஆலையை நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார்.
தமிழகப்...
குஜராத்தில் வெறுப்புணர்வை பரப்பும் சக்திகளும், குஜராத்தை அவமதிப்போரும் சட்டப்பேரவைத் தேர்தலின்போது விரட்டியடிக்கப்படுவார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
வல்சாத்தில் நடைபெற்ற ப...
இபிஎஸ் மேல்முறையீட்டு வழக்கு - நாளை விசாரணை
பொதுக்குழு தொடர்பான இபிஎஸ் மனு - நாளை விசாரணை
எடப்பாடி பழனிசாமி சார்பில் கூடுதல் மனுவும் தாக்கல்
அதிமுக பொதுக்குழு வழக்கின் தீர்ப்பை எதிர்த்து எடப்பாட...
மதுரையில் 15 நாட்களுக்கு ஆர்பாட்டங்கள், ஊர்வலம், பொதுகூட்டங்களில் பங்கேற்க தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், நகரில் உள்ள சாலைகள், ...
அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தை ஒத்தி வைக்கக் கோரி நீதிமன்றத்தை நாட ஓ.பன்னீர்செல்வம் தரப்பு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அதிமுகவில் ஒற்றைத் தலைமைக் கோரிக்கை தொண்டர்களிடமும் நிர்வாகிகளிடமும் ...