திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உடம்பை பளபளபாக்குவதற்கு, சித்த வைத்தியம் செய்து கொள்ள நினைத்து செங்காந்தள் கிழங்கை சாப்பிட்ட இளைஞர் பரிதாபமாக பலியானார். வாட்ஸ் அப்பில் வந்த வைத்தியத்தால் நிகழ்...
போலி மருந்துகளை கண்டறிந்து, அவற்றின் புழக்கத்தை தடுக்கும் நோக்கில், மாத்திரை அட்டைகளின் மீது மின்னணு QR பார் கோடை அச்சிடும் நடைமுறை விரைவில் அமலுக்கு வரவுள்ளது.
ஆன்டிபயாடிக், இதய நோய்க்கான மருந்து...
தேசிய அளவில் அத்தியாவசிய மருந்துகளின் புதிய பட்டியலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இதில் பல்வேறு ஆன்ட்டி பயோடிக் மற்றும் புற்றுநோய்க்கு எதிரான நான்கு மருந்துகள் உட்பட 34 புதிதாக இணைக்க...
புதுச்சேரி யூனியன் காரைக்காலில் தவறுதலாக எலி மருந்து கேக்கை திண்பண்டம் என்று நினைத்து எடுத்து சாப்பிட்ட பள்ளி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.
வரிச்சிக்குடியை சேர்ந்த ராஜா- ஸ்டெல்லா மேரி தம்பதி...
உக்ரைனில் ரஷ்ய படைகள் ஆக்கிரமித்துள்ள பகுதிகளில் மருந்து விநியோகத்தை ரஷ்யா தடுத்ததாக உக்ரைன் சுகாதாரத்துறை அமைச்சர் விக்டர் லியாஷ்கோ குற்றம்சாட்டியுள்ளார்.
மலிவு விலையில் மருந்துகள் வழங்கும் முயற்...
நாடு முழுவதும் 26 தரமற்ற மருந்துகள் விற்பனை செய்வது தெரியவந்துள்ளதாக இந்திய மத்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் ஆயிரத்து 96 மருந்துகளை ஆய்வு செய்ததில் காய்ச்சல், இதய ...
ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திரதினத்தில் முக்கியமான உயிர்காக்கும் மருந்துகளின் விலைக்குறைப்பை அறிவிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
பல லட்சம் நோயாளிகளுக்கு இது ஆரோக்கியத்தைப் பேண உதவும் என்று கருதப்ப...