சேலம், செங்கல்பட்டு, திருவாரூர், கள்ளக்குறிச்சி உட்பட 6 மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளின் டீன்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக, சுகாதாரத்துறைச் செயலாளர் இராதாகிருஷ்ணன் வெளியிட்ட...
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரியில், அரசு மருத்துவக் கல்லூரியில் வசூலிக்கப்படும் கட்டணமே தமிழக அரசு வசூலிக்கும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்ததையடுத்து மாணவர்கள் பட்டாச...
சிதம்பரம் இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, சுகாதாரத்துறையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக, தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அண்ணாமலைப் பல்கலைக்கழகம், இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி ஆகியவற...
தமிழக-கர்நாடக எல்லை பகுதியில் உள்ள மருத்துவக் கல்லூரி விடுதிக்குள் சிறுத்தை நடமாடும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள சாம்ராஜ்நகர் பகுதியில் கர்நாடக மாநில அ...
சிதம்பரம், ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் மற்ற அரசு கல்லூரிகளைப்போலவே குறைவான கல்விக் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று மாணவர்கள் கடந்த பத்து நாட்களாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டம் ...
தேசிய அளவிலான மருத்துவக் கலந்தாய்வில் உள்ள 132 எம்பிபிஎஸ் மற்றும் 19 பல்மருத்துவப் படிப்புக்கான இடங்கள் தமிழ்நாட்டிற்குத் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள...
அரசுப் பள்ளிகளில் படித்து மருத்துவ கல்லூரிகளில் சேர உள்ள மாணவர்களுக்கான முழு கட்டணத்தையும் தமிழக அரசே ஏற்கும் என்ற அறிவிப்பை முன்னரே வெளியிட்டிருந்தால் தாங்களும் பயன் பெற்றிருப்போம் என்று, வறுமைக்க...