அனைத்து துறைகளின் ஒப்புதல்களை பெற்ற பின்னரே கலைஞருக்கு பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்படும் என பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.
மெரினா கடற்கரையில் அமையவுள்ள பேனா நினைவுச் சின்னத்த...
சென்னையில் மெரினா முதல் பெசன்ட் நகர் வரையிலான ரோப் கார் திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறு ஆய்வு மேற்கொள்ள ஒப்பந்தம் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகம், ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட 6 மாநிலங்க...
சென்னை மெரினா கடற்பகுதியில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவாக, 42 மீட்டர் உயர பேனா நினைவுச்சின்னம் அமைக்க தடைக்கோரிய வழக்கில், மத்திய - மாநில அரசுகள் மற்றும் சென்னை மாநகராட்சி பதிலளிக்க, த...
சென்னை மெரினா கடற்கரையில் நள்ளிரவில் கத்தியால் தாக்கி பணம் பறிப்பில் ஈடுபட்ட சம்பவத்தில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நேற்று நள்ளிரவு ஒரு மணியளவில் கடற்கரைக்கு ஆட்டோவில் வந்த சாந்தி எ...
மெரினாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யேக நடைபாதை திறப்பு
மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு நடைபாதை திறப்பு
சிங்கார சென்னை 2.O திட்டத்தில் 1.14 கோடி மதிப்பீட்டில் நிரந்தர நடைபாத...
மெரினா கடற்கரையில் தூங்கியவர்களை எழுப்பி ஓட ஓட விரட்டிச்சென்று கத்தியால் வெட்டி செல்போன், பணம் கொள்ளையடித்த 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
மெரினாவில் உள்ள திருவள்ளுவர் சிலை அருகே, தெலங்கானாவைச் சே...
மறைந்த முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான கலைஞர் மு.கருணாநிதியின் எழுத்தாற்றலை என்றென்றும் நினைவுக்கூறும் வகையில் சென்னை மெரினாவின் நடுக்கடலில் 134 அடி உயர பேனா வடிவத்துடன் நினைவு சின்னம் அமைக...