பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமையைப் பெற்ற வீராங்கனை அவனி லெகராவுக்கு, தான் உறுதியளித்தபடி பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட கார் ஒன்றை பரிசளித்துள்ளார்,
மஹிந்திரா...
காஞ்சிபுரம் கெருகம்பாக்கத்தில் உள்ள மகிந்திரா சர்வீஸ் சென்டரில் செய்யாத வேலைக்கும் சேர்த்து கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது. தங்கள் தவறை உணர்ந்தாலும் பணத்தை திருப்பிக் கொடுக்...
ஒரு லட்சம் ரூபாயில் ஆட்டோவில் வீடு தயாரித்துள்ள சென்னை இளைஞர் அருண் பாபுவை மகிந்த்ரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மகிந்த்ரா வெகுவாக பாராட்டியுள்ளார்.
இந்திய தொழிலதிபர்களில் ஆனந்த மகிந்த்ரா சற்று வித...
ஊரடங்கு காலகட்டத்திற்கு பிறகு, ஓரளவு பண வசதி உள்ளவர்கள், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் நோக்கில், மக்கள் நெருக்கம் அதிகமான பொது போக்குவரத்து வசதிகளை பயன்படுத்தமாட்டார்கள் என்பதால் ,பயன்படுத்தப்பட்ட...
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் செயல்பட்டு வந்த பல்வேறு வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியை நிறுத்தி உள்ளன.
மாருதி சுஸுகி தங்கள் வாகனத் தயாரிப்பை ஞாயிற்றுக்கிழமை முதல் நிற...
யெஸ் வங்கி சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டு, பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்பட்டுள்ளன.
கடந்த மார்ச் 5 ம் தேதி, வாராக்கடன் புகாரில் சிக்கிய யெஸ் வங்கி, அதன் முன்னாள் தலைவர் ராணாகபூ...
Yes வங்கியில் கடன் பெற்ற 2 பெரும் முக்கிய கார்ப்பரேட் நிறுவனங்களால் அந்த வங்கிக்கு 21,000 கோடி வாராக்கடன்களாகியுள்ளது.
Yes வங்கியில் இதுவரை 2.9 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு வாடிக்கையாளர்கள்&n...