2565
மதுரை அருகே பெண் காவலர் தனது 2 குழந்தைகளுடன் தற்கொலை செய்துக் கொண்ட வழக்கில் விசாரணைக்குப் பயந்து ரயில்வே காவலர் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். தகாத உறவினால் 4 உயிர்கள் ப...

851
திருப்பூரில், மருத்துவமனைக்குள் நுழைந்து பெண் ஊழியரை கத்தியால் கழுத்தை அறுத்துக் கொலை செய்த காதலர், அதே கத்தியால் தன் கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். 60 அடி சாலையில் உள்ள தனியார் மர...

2027
தாம்பரம் சேலையூர் அடுத்த வேங்கைவாசல் சந்தோஷபுரம் குளக்கரை நடைபயிற்சி பாலத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடாததால் , காதலர்கள் ஒருவரை யொருவர் தாக்கிக் கொள்ளும் சம்பவங்களும், சமூக விரோத செயல்களும் அ...

2166
இன்ஸ்டாகிராமில் கொத்தனாரை காதலித்து வீட்டை விட்டுச்சென்ற கல்லூரி மாணவி ஒருவர் தனது காதலனுடன் பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த நிலையில், காதலனுக்கு இன்னும் திருமண வயது வரவில்லை என்ற...

5019
சேலத்தில், நண்பரின் மனைவியுடன் தனியாக குடும்பம் நடத்தி வந்த கட்டடத் தொழிலாளி குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். கருப்பூர் அருகிலுள்ள வெள்ளக்கல்பட்டியைச் சேர்ந்த லாரி ஓட்டுநரான பாலமுருகனும், கட்டடத்...

2440
கோவையில், காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறச் சென்ற போது ஏற்பட்ட தகராறில், காதலனை கத்தியால் குத்திக் கொலை செய்த பெண்ணின் தந்தை உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர். லோடு மேனாக பணிபுரிந்து வந்த பிரசாந்...

8713
திருமண செயலியில் வரன் தேடிய கேக்கிறான், மேய்க்கிறான் பட நடிகை லுப்னா, தன்னை ஐடி ஊழியர் ஏமாற்றியதோடு தொடர்ந்து மிரட்டி வருவதாக புகார் தெரிவித்து காவல்நிலையத்திற்கும், நீதிமன்றத்திற்கும் அலைந்துக் கொ...



BIG STORY