திருப்பூரில், ஒரே பெண்ணை இருவர் காதலித்ததால் ஏற்பட்ட தகராறில் இளைஞர்கள் சரமாரியாக தாக்கிக்கொண்ட விவகாரத்தில் ஒருவரை கைது செய்த போலீசார் இருவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆண்டிபாளையம் அடுத்த மு...
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே காதலன் இறந்த துக்கத்தில் அவர் வீட்டிலேயே காதலி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
பழைய சிறுவங்கூர் கிராமத்தைச் சேர்ந்த சுதாவும் நூரோலை கிராமத்தைச் சேர்...
10 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்ததற்காக 40 வயது நபரின் குடும்பத்தை ஊரை விட்டு தள்ளி வைத்த நாட்டாமை உள்ளிட்ட 9 பேர் மீது நீதிமன்ற உத்தரவுபடி போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
திருச்சி ...
கர்நாடகாவில், காதலிக்க மறுத்த பெண் மீது ஆசிட் வீசிய காதலன் திருவண்ணாமலையில் சாமியார் வேடத்தில் இருந்தபோது போலீசார் கைது செய்தனர்.
கர்நாடக மாநிலம் சுங்கத்கட்டே பகுதியைச் சேர்ந்த 24 வயதான இளம்...
காதலித்தபோது எடுத்த வீடியோ மற்றும் புகைப்படங்களை காண்பித்து மிரட்டிய காதலனை டேட்டிங் அழைத்து சென்று, முகநூல் காதலனை வைத்து தீர்த்துக்கட்டிய சம்பவம் தொடர்பாக கர்ப்பிணிப் பெண் கைது செய்யப்பட்டு...
மதுரையில் தன்னைக் காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியின் இருசக்கர வாகனத்தை இளைஞன் ஒருவன் தீ வைத்துக் கொளுத்திய நிலையில், பக்கத்தில் நின்றிருந்த 4 இருசக்கர வாகனங்களும் தீக்கிரையாகின.
தெப்பக்குளம் பகுதிய...
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே காதலை கைவிட்ட ஆத்திரத்தில் மருத்துவ மாணவியின் வீட்டை நண்பர்களுடன் சேர்ந்து போதை இளைஞன் தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
அதிகரை கிராமத்தைச் சேர்ந்த அந...