ஆன்லைன் கந்துவட்டி கடன் செயலி வழக்கில், இண்டர்போல் உதவியை நாட உள்ளதால் தமிழக சிபிசிஐடி புலனாய்வு பிரிவுக்கு வழக்கை மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆன்லைனில் வட்டிக்கு கடன் வழங்கி, அசல் தொகையை விட பல...
இணையம் வாயிலாக கடன் கொடுத்து, கடன் வாங்கியவர்களின் உறவினர்களுக்கு செல்போனில் மிரட்டல் விடுத்து கந்து வட்டி வசூலித்து வந்த சீன நாட்டை சேர்ந்த இருவர் உட்பட நான்கு பேரை பெங்களூர் கால்செண்டரில் வைத்து,...
ஆவணங்கள் இன்றி, உடனடி கடன் என்ற விளம்பரத்துடன் கூடிய லோன் மற்றும் பைனான்சியல் செயலிகளை பயன்படுத்த வேண்டாம் என்று, பொதுமக்களுக்கு, சென்னை பெருநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பான அற...
மொபைல் ஆப் மூலம் கடன் வழங்கும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
மொபைல் ஆப் மூலம் கடன் வாங்குபவர்களை, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மிரட்ட...