கர்நாடக மாநிலத்தில் தொடர் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர்.
உத்தர கனடா மாவட்டம் முண்டள்ளி பகுதியில் நிலச்சரிவில் புதைந்து இடிந்த வீட்டில் சிக்கிக்கொண்ட 4 பேர் உயிரிழந்த...
இத்தாலியின் ஆல்ப்ஸ் மலையில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
வடகிழக்கு இத்தாலியின் டோலமைட் மலைத்தொடரில் 3,300 மீ. உயரத்திலுள்ள மர்மலாடா மலையில் வீசிய கடுமையான பனிப்புயலால், பனி...
மணிப்பூர் நோனி பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 81 ஆக அதிகரித்துள்ளது.
இதில் சில ராணுவ வீரர்களும் பலியாகினர். மேலும் 55 பேர் உடல்கள் சிக்கியிருப்பதாக அஞ்சப்படுகிறது. இதுவ...
சிக்கிம் தலைநகர் கேங்டாக்கில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 மாத குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.
கனமழையால் ரொங்கே என்னுமிடத்தில் மலைப்பாங்கான பகுதியில் நள்ளிரவு திடீரென...
பிலிப்பைன்ஸில் மெகி புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட நிலச்சரிவில் இருந்து தப்பிக்க ஃபிரிட்ஜுக்குள் நுழைந்துகொண்ட சிறுவன் பத்திரமாக உயிர்தப்பியுள்ளான்.
கிட்டத்தட்ட 20 மணி நேரம் அவன் ஃபிரிட்ஜுக்குள் இருந...
ஆஸ்திரேலியாவில் நிலச்சரிவில் சிக்கி படுகாயமடைந்த பிரிட்டனைச் சேர்ந்த தாய் மற்றும் மகனை ஹெலிகாப்டர் மூலம் மீட்பு குழுவினர் மீட்டனர்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுலா வந்த ந...
நேபாளத்தில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 88ஆக உயர்ந்துள்ளது.
அங்கு கடந்த 3 நாட்களாக கொட்டி தீர்க்கும் கனமழையால், ஊர்களுக்குள் வெள்ளம் புகுந்து ஆறாக ஓடுகிறது. இதில் நூற்றுக்க...