1489
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த கைலாசம்பாளையம் ஸ்ரீ மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்தக் கோவிலின் திருப்பணிகள் நடைபெற்று கடந்த 19ம் தேதி கிராம சாந்தி பூஜை உ...

2760
திரைப்பட சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் கைது செய்யப்பட்ட நிலையில், நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் போலீஸ் பாதுகாப்புடன் வெளியூர் செல்லும் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன. மதம் குறித்த சர்ச்...

4055
திருக்கோவிலூர் ரிலையன்ஸ் டிரெண்ட்ஸ் ஜவுளிக்கடையில் பெண்கள் உடைமாற்றும் அறையில் செல்போன் காமிரா வைத்ததாக கடை ஊழியர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர். கடைக்கு வந்த பெண்ணை குற்றவாளியாக்க முயன்ற சம்பவத...

5188
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பகுதியில் பண்ணாரி அம்மன் சர்க்கரை ஆலை நிர்வாகத்தின் மெத்தனபோக்கு காரணமாக கரும்பு வெட்டுவது தாமதமாவதால் கரும்புகள் காய்ந்து அவதி அடைவதாக விவசாயிகள் வேதனை ...

1458
திருக்கோவிலூர் அருகே உள்ள அரும்பாக்கம் கிராமத்து ஏரியில் இருந்து பகல் இரவு நேரங்களில் தங்குதடையின்றி வண்டல் மணலை திருடி செல்வதாக புகார் எழுந்துள்ளது. அரும்பாக்கம் பெரிய ஏரியில் உரிய அனுமதி பெறாமல...

2162
திருக்கோவிலூர் - அரகண்டநல்லூரை இணைக்கும் சுமார் 100 ஆண்டுகள் பழமையான தரைப்பாலம் வெள்ள நீரில் சிதிலமடைந்த நிலையில், தடையை மீறி இருசக்கர வாகன ஓட்டிகள் பாலத்தின் மீது பயணிக்கின்றனர். அண்மையில் பெய்த ...

6361
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே ஒரு சமூகத்தை சேர்ந்த குழந்தைகளிடம் சாதிப் பாகுபாடு காட்டப்பட்ட விவகாரத்தில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ள நிலையில் மளிகைக்கடைக்கு வருவாய்த்துறையினர் சீல் வைத்...



BIG STORY