போதை மருந்து கும்பல் ஒன்றுடன் தொடர்பு வைத்துள்ளார் என்று கூறப்படும் விவகாரத்தில், கேரளாவை ஆளும் மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணனின் மகன் பினீஷிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை ந...
ஓணம் பண்டிகைக்கு வெளிமாநிலங்களில் இருந்து பூக்களை கொள்முதல் செய்ய வேண்டாம் என்ற கேரள அரசின் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு ஈரோடு மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சத்தியமங்கலம் சுற்றுவட்டா...
திருவனந்தபுரம் விமான நிலையத்தில் தூதரக பார்சல் மூலம் தங்கம் கடத்த முயற்சிக்கப்பட்ட சம்பவம், கேரள அரசியலை உலுக்கி வருகிறது. இச்சம்பவத்தில் தலைமறைவாக உள்ள பெண் அதிகாரி ஸ்வப்னா சுரேசை காப்பாற்ற முயற்ச...
மத்திய அரசு கண்டித்ததால் கூடுதலாக அறிவித்த தளர்வுகளைக் கேரள அரசு திரும்பப் பெற்றுக் கொண்டது.
கொரோனா பாதிப்பு குறைந்த ஆரஞ்ச் மண்டலம், பாதிப்பே இல்லாத பச்சை மண்டலம் ஆகியவற்றில் பணிமனைகள், முடி திரு...
குடிநோயாளிகளுக்காக மது விற்பனை செய்ய வகை செய்யும் கேரள அரசின் உத்தரவு பேரழிவுக்கான செயல் எனக் கூறி அம்மாநில உயர்நீதிமன்றம் கண்டித்துள்ளது.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் ...
உலக மகளிர் நாளையொட்டிக் கேரளத்தில் உள்ள அனைத்துக் காவல்நிலையங்களிலும் தலைமைப் பொறுப்பைப் பெண்களிடம் ஒப்படைக்க மாநிலக் காவல்துறைத் தலைமை இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார்.
1975 முதல் ஆண்டுதோறும் மார்ச்...
கேரளாவில் ஒரு லிட்டர் குடிநீர் பாட்டிலின் விலை13 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் தனியார் நிறுவனங்கள் ஒரு லிட்டர் 20 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகின்றன.
இதையடுத்து குடிநீர் பாட்டில்...