கேரளா மாநிலம் பாலக்காடு அருகே தனியார் சொகுசு பேருந்தும், டிராவலர் வேனும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தது குறித்து சிசிடிவி காட்சியின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்...
சீதோஷ்ண நிலை மாற்றம் காரணமாக வரும் 27ஆம் தேதிக்கு பதில் 23ஆம் தேதியே தென்மேற்கு பருவமழை தொடங்குமென இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் தென்மேற்கு பருவமழை ஜூன் முதல் வாரத்தில்...
கேரளத்தின் மூணாறு அருகே சுற்றுலா கார் 500 அடி பள்ளத்தில் உருண்டதில் அதிலிருந்த இருவர் உயிரிழந்தனர். 6 பேர் காயமடைந்தனர். ஆந்திரத்தில் இருந்து ஒரு சொகுசு காரில் 8 பேர் கேரளத்துக்குச் சுற்றுலா வந்தனர...
PFI எனப்படும் இந்திய பாபுலர் முன்னணி மற்றும் இந்திய சோசலிச ஜனநாயக கட்சி ஆகியவை பயங்கரவாத அமைப்புகள் தான் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை என்று கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
வன்முறை போன்ற ...
கேரளாவில், கவனக்குறைவாக சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகனம் மீது அதிவேகமாக வந்த கார் மோதிய விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
மலப்புரம் அடுத்த வேங்கரை என்னும் பகுதியில் இருசக்கர வாகனத்தில்...
மத எழுப்புதல் கூட்டம் நடத்துவதாக கூறி இளம் பெண்ணை காதல் வலையில் வீழ்த்திய மத போதகர் ஒருவர் ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் பணத்தை மனைவியின் வங்கி கணக்கில் இருந்து திருடி காதலியுடன் தப்பிச்சென்றபோது போல...
அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதைத் தடுக்க வேண்டும் என்று கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, பொது வேலை நிறுத்தத்தில் பங்கேற்க அரசு ஊழியர்களுக்கு தடை விதித்து கேரள அரசு உத்தரவிட...