கேரளாவின் பாலக்காடு அருகே, முகமூடி அணிந்த மர்ம நபர் வெடிவைத்து ஏ.டி.எம் இயந்திரத்தை தகர்த்து பணத்தை கொள்ளையடிக்க முயன்ற காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
எழும்பலாசேரி பகுதியில் உள்ள ஏடிஎம் மையத்...
கேரள மாநிலம் கோட்டயம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிதாக கட்டிக் கொண்டிருக்கும் கட்டடத்தில் திடீரென கொழுந்து விட்டு எரிந்த தீயால் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடும் கரும்புகை மூட்டம் ஏற்பட்டது...
கோயம்புத்தூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக செயல்படும் கல் குவாரிகளில் இருந்து கேரளாவுக்கு கனிம வளங்கள் கடத்தப்படுகிறதா என தமிழ்நாடு அரசு விளக்கமளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்ப...
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில், சாலையின் குறுக்கே திடீரென ஓடிய நபரை பார்த்த பொலிரோ கார் ஓட்டுநர் சடன் பிரேக் அடித்ததால், கட்டுப்பாட்டை இழந்த கார் தலைக்குப்புற சாலையில் கவிழ்ந்தது.
கார் மோதி காய...
மரம் ஏறும் எந்திரத்தின் உதவியுடன் 70 அடி உயரமுள்ள தென்னை மரத்தின் உச்சிக்கு சென்றவர், நிலை தடுமாறி விழுந்து தலைகீழாக தொங்கிய நிலையில் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு துறையினரால் பத்திரமாக...
கேரள மாநிலம் விழிஞ்சத்தில் துறைமுகம் கட்டுமானப் பணிக்கு எதிர்ப்புத் தெரிவித்து 100 நாட்களாக போராட்டம் நடத்தி வரும் மீனவர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே நேற்று இரவு நடைபெற்ற மோதலில் 36 போலீஸார் காயம...
விஷ கசாயம் கலந்த ஜூஸ் கொடுத்து, காதலனை கொலை செய்த சம்பவத்தில் கைதான மாணவி, தனது காதலனை டேட்டிங் அழைத்துச்சென்று, மாங்கோ ஜூஸில் காய்ச்சல் மாத்திரைகளை கலந்து கொடுத்து 10 முறைக்கு மேல் கொலை செய்ய முயன...