கரூரில் ப்ரீ பயர் ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையான 23 வயது இளைஞர் வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தனியார் கல்லூரியில் படித்து வந்த சஞ்சய், குடும்ப வறுமையா...
கரூரில் மாநகராட்சிப் பள்ளி ஆசிரியர் ஒருவர் மற்றொரு மாநகராட்சிப் பள்ளியின் தலைமை ஆசிரியரை தரக்குறைவாகவும் கொலை மிரட்டல் விடும் தொணியிலும் பேசிய ஆடியோ இணையத்தில் பரவி வருகிறது.
மாநகராட்சி ஜெயப்பிரகா...
கரூரில் சுகாதாரமற்ற முறையில் பிரியாணி தயாரித்து விற்பனை செய்ததாகக் கூறி பிரியாணி கடையை மாநகராட்சி அதிகாரிகள் மூடிய நிலையில், கடை ஊழியர்கள் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
"கரூர் பிரியாணி செ...
கரூரில் மனைவித் தலையில் கல்லை போட்டுக் கொலை செய்த கணவன் ஓடும் ரயில் முன் பாய்ந்து தன் உயிரையும் மாய்துக்கொண்டார்.
மது பழகத்திற்கு அடிமையான சுப்ரமணியன் இரவு மனைவி சின்ன பொண்ணுவுடன் ஏற்பட்ட சண்டையி...
தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டதை கொண்டாடுவதற்காக, கரூர் பேருந்து நிலையம் அருகே கூடி அனுமதியின்றி பட்டாசு வெடித்தவர்களை கைது செய்ய ஆட்சியர் உத்தரவிட்ட நிலையில், கைது முயற்சியின் போது...
கரூர் அருகே மகன் உயிரிழந்த செய்தியை கேட்ட தந்தை மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம் சின்னதாராபுரத்தை அடுத்த குஞ்சம்பட்டியை சேர்ந்தவர் செல்லமுத்து. இவர் அதேப்பகு...
ஏ.டி.எம்.மில் பணத்தை கொள்ளையடிக்க வந்த கொள்ளையனுக்கு வயது முதிர்ந்த காவலாளி ஒருவர் தர்ம அடி கொடுத்து விரட்டியடித்த சம்பவம் ராமநாதபுரத்தில் நிகழ்ந்துள்ளது.
ராமநாதபுரத்தில் மதுரை தேசிய நெடுஞ்ச...