நெல்லை மாவட்டம் வள்ளியூரில் தாம் வேலை பார்த்த நகைக்கடையில் சிறுகச் சிறுக சுமார் 42 சவரன் நகைகளை நூதன முறையில் திருடிய இளம் பெண் சிசிடிவி காட்சிகள் மூலம் கையும் களவுமாக சிக்கியுள்ளார்.
ராமச்சந்திரன...
கர்நாடகாவில் தங்கநகைகள் திருடு போனதாக காவல் நிலையத்தில் புகாரளித்து போலீசையே நூதன முறையில் ஏமாற்றி லட்சக்கணக்கில் சம்பாதித்து வந்த 3 பெண்கள் உட்பட 7 பேர் போலீசில் சிக்கியுள்ளனர்.
கர்நாடக மாந...
கிருஷ்ணகிரியில் அடுத்தடுத்து 2 நகைக்கடைகளில் சுவற்றை துளையிட்டு தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்துச் சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
வரட்டனப்பள்ளி குப்பம் மெயின் ரோட்டில் கேசவன் ...
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நகை அடகு கடையின் பூட்டை உடைத்து தங்க நகை என நினைத்து, கவரிங் நகைகளை கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ...
காஞ்சிபுரத்தில் வாடிக்கையாளர்கள் பெயரில் ஏற்கனவே உள்ள நகைகளை எடுத்து, மீண்டும் அடகு வைத்து கடன் வழங்கியது போல் போலியாக கணக்கு காட்டி பண மோசடி செய்ததாக தனியார் நகைக்கடன் நிறுவன ஊழியர்கள் இருவர் கைது...
துருக்கியில் உரிமையாளரின் கடையில் உலாவரும் அணில், கல்லாப்பெட்டியை கரிசனத்துடன் பார்த்துக்கொள்ளும் செயல் பார்வையாளர்களை வியக்கவைக்கிறது.
டையார்பாகிர் (DIYARBAKIR) நகரில் நகைக்கடை வைத்திருக்கு...
நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனைக் காண்பித்து 40 கோடி ரூபாய் வரை சுருட்டிய புகாருக்குள்ளான கே.எஃப்.ஜே. நகைக்கடை மீது நடவடிக்கை மேற்கொள்ளாமல், ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துற...