ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் தங்கம்- வைர நகைகள் கொள்ளை
லாக்கரில் வைத்திருந்த 60 சவரன் நகைகள் மாயம் என ஐஸ்வர்யா புகார்
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் நகைகள் திருட்டு
தேனாம்பேட்டை போலீசார் வழக்குப...
வேலூர் மாவட்டத்தில் வங்கியில் நகையை அடமானம் வைக்க வந்த நபரை பின்தொடர்ந்து வந்து, 15 சவரன் நகையை கொள்ளையடித்து சென்றவர்களை சிசிடிவி பதிவுகளை வைத்து போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த 7ஆம் தேதி வேலப்...
சென்னையில் நீதிபதி ஒருவரின் வீட்டில் 450 சவரன் தங்க நகைகளை கொள்ளை அடித்து சென்ற நபரை, 7 ஆண்டுகள் கழித்து சென்னை விரல் ரேகை பிரிவு போலீசார் NAFIS என்ற மென்பொருள் உதவியோடு கண்டுபிடித்துள்ளனர்.
கடந்த...
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் WiFi பழுதுபார்ப்பவர்கள் போல நடித்து தனியாக இருந்த பெண்ணிடம் நகையை கொள்ளையடித்ததுடன், அவரை கத்தியால் குத்திவிட்டு மர்ம நபர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
மத்திய மும்பையில்...
சென்னை கிண்டி அருகே வீடு வாடகைக்கு கேட்பதுபோல் நடித்து, மூதாட்டியிடம் 8 சவரன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற 2 பேரை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் கைது செய்தனர்.
ஈக்காட்டுதாங்கலைச் சேர்ந...
சென்னை மாநகராட்சி பெண் கவுன்சிலரின் நகையை பறித்ததாக கைதான சிறுவன், போலீசாரின் பிடியிலிருந்து தப்பிய நிலையில், மீண்டும் கைது செய்யப்பட்டான்.
சென்னை மாநகராட்சியின் 59-வது வார்டு திமுக கவுன்சிலரான ச...
தாம்பரம் அருகே கெளரிவாக்கத்தில் உள்ள நகைக்கடையில் தங்கம், வைர நகைகளை கொள்ளையடித்த விவகாரத்தில் வடமாநிலத்தைச் சேர்ந்த 3 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர்.
அதிகாலை 4 மணியளவில் கடை மேனேஜரின் செல்போனி...