கோவை நகைக் கடை உரிமையாளர் ஒருவரிடம் இருந்து நள்ளிரவில் 5 கிலோ தங்க நகைகளைக் கொள்ளையடித்துக் கொண்டு காரையும் கடத்திச் சென்ற மர்ம நபர்களைப் போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை ராஜ வீதியில் நகைக்கடை வைத...
கேரளாவில் தனியாக வசித்து வந்த வயது முதிர்ந்த இரு சகோதரிகளை நகைகளுக்காக தீ வைத்து கொலை செய்துவிட்டு காப்பாற்ற வந்ததாக நாடகமாடிய நபர் கைது செய்யப்பட்டான்.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் சோரனூர் நீல...
மதுரையில், கடந்த 18-ஆம் தேதி ஆந்திர மாநில நகை வியாபாரியிடமிருந்து 65 லட்ச ரூபாய் மதிப்புள்ள 102 சவரன் நகையை கொள்ளையடித்த நபரை ஹைதராபாத்தில் போலீசார் கைது செய்தனர்.
காக்கிநாடாவை சேர்ந்த ஜித்தேந்தர...
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பேருந்துகளில் பயணித்த 4 பேர்களிடம் ஒரே நாளில் 25 சவரன் நகை திருடப்பட்டது .
பூதப்பாண்டி கடுக்கரை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் வீடு திரும்ப அண்ணாபேருந்து நிலையத்த...
பாரீஸில், பட்டப் பகலில் ஆயுதங்களுடன் நகைக் கடைக்குள் புகுந்த மூன்று பேர் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இரண்டு மோட்டார் சைக்கிள்களில் ஹெல்மெட் அணிந்துவந்த மூன்று பேர் பிளேஸ் வென்டோமில் உள்...
சென்னையில் வீட்டில் தனியாக வசிக்கும் மூதாட்டிகளை குறிவைத்து கொலை செய்து நகைகளை கொள்ளையடித்து வந்த அம்பர்லா கொலையாளியை சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
சென்னை, ஆதம்பாக...
சென்னை ஆழ்வார்பேட்டையில் சினிமா பின்னணி பாடகரும் நடிகருமான விஜய் யேசுதாஸ் வீட்டில் 60 சவரன் தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக அளிக்கப்பட்ட புகாரையடுத்து வீட்டில் வேலை செய்பவர்களிடம் ப...