தென்மேற்கு ஜப்பானில், மோசமான வானிலையால் சரக்குக் கப்பல் மூழ்கிய விபத்தில் சிக்கி 2 பேர் Cந்தனர்.
ஜப்பானின் நாகசாகி மற்றும் தென் கொரியாவின் ஜெஜு தீவுக்கு இடையே சென்று கொண்டிருந்த கப்பலொன்று செவ்வா...
ஜப்பானில், 212 கிலோ எடையிலான சூரை மீன், இரண்டேகால் கோடி ரூபாய்க்கு ஏலம்போனது.
ஆண்டுதோறும், புத்தாண்டை முன்னிட்டு தொயோசு மீன் சந்தையில் நடைபெறும் ஏல நிகழ்வில், கடந்தாண்டு, ஒரு கோடியே 5 லட்ச ரூ...
ஜப்பானில், பறவை காய்ச்சல் எதிரொலியால் 3 மாதங்களில் 73 லட்சத்திற்கும் மேற்பட்ட கோழிகள் கொல்லப்பட்டன.
கடந்த அக்டோபர் மாதம் முதல் அங்கு பறவை காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டது. கடந்த ஆண்டை விட வேகமாக...
பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் வகையில், குழந்தை பெற்றுக் கொள்ளும் தம்பதிக்கு கூடுதலாக 48,000 ரூபாய் வழங்க திட்டமிட்டுள்ளதாக ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது.
குழந்தை பெற்றுக் கொள்ளும் தம்பதியினருக்கு ...
வணிகரீதியாக நிலவுக்கு செல்லும் ராக்கெட்டை ஜப்பானின் ஐஸ்பேஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
கேப்கனவராலில் இருந்து ஏவப்பட்ட இந்த ராக்கெட்டில் ஐக்கிய அரபு அமீரகத்தின் ரஷித் லூனார் ரோவர் எடுத்து செல்ல...
ஜப்பான் வான்பரப்பு வழியாக கடந்த அக்டோபர் மாதம், வட கொரிய ஏவுகணை சீறிப்பாய்ந்ததன் எதிரொலியாக ஜப்பானில் குண்டுதாக்காத பாதுகாப்பு அம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ள குடில்களுக்கு மவுசு அதிகரித்துள்ளது.
...
ஜப்பான் மத்திய மை (mie) மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.
ரிக்டர் அளவுகோலில், 6 புள்ளி 1 ஆகவும், கடலுக்கடியில் 350 கிலோ மீட்டர் ஆழத்திலும் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. எனினும், சுன...