காசாவில் ஒருவார தற்காலிகப் போர் நிறுத்தம் நிறைவடைந்ததை தொடர்ந்து மீண்டும் இஸ்ரேல் -ஹமாஸ் இடையிலான போர் தொடங்கியுள்ளது.
200 தீவிரவாத முகாம்களை தாக்கி அழித்ததாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. இ...
காசாவில் உள்ள குறிப்பிட்ட இலக்குகள் மீது நேற்றிரவு இரண்டாவது நாளாக இஸ்ரேல் விமானங்கள் சரமாரியாக குண்டு மழை பொழிந்தன.
அதே நேரத்தில் நேற்றிரவு முதல் தரைவழித் தாக்குதலையும் தீவிரப்படுத்தியிருப்பதாக இ...
தரைவழித்தாக்குதலை தீவிரப்படுத்தும் நோக்கில் காஸா எல்லை அருகே இஸ்ரேல் ராணுவம் படை வீரர்களையும், ஆயுதங்களையும் குவித்துவருகிறது.
எல்லையோர நகரான ஸ்டெராட்டில், டிரோன் தாக்குதலால் சேதமடையாத மெர்காவா ர...
இஸ்ரேலிய இராணுவம் இன்று காசாவில் பல இடங்களில் வான்வழித் தாக்குதல்கள் நடத்திய கண்காணிப்பு காட்சிகளை வெளியிட்டுள்ளது.
போர் விமானங்கள், கட்டிடங்கள் மற்றும் பல ஹமாஸ் தளபதிகள் கொல்லப்பட்டதாகவும் இஸ்ரேல...
காசாவில் பள்ளிகள், மசூதிகள், ஐநா நிவாரண அலுவலகம் அருகே ஹமாஸ் அமைப்பினர் ராக்கெட் ஏவு தளங்களை அமைத்திருப்பதாக இஸ்ரேல் கூறியுள்ளது.
இது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்ட இஸ்ரேல் பாதுகாப்பு படை, அப்பாவ...
இஸ்ரேல் விமானங்கள் நடத்திய குண்டுவீச்சில் குழந்தைகள், பெண்கள் உட்பட 70 பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. காசா நகரை விட்டு வெளியேற 24 மணி நேர கெடு கொடுத்த இஸ்ரேல் அந்த மக்கள் தப்...
காஸா மீது இதுவரை 40 லட்சம் கிலோ எடையுள்ள வெடிகுண்டுகளை வீசி இருப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ஏற்கனவே மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுவிட்டு நிலையில், உணவு மற்றும் மருந்துப் ...