நாட்டில் அதிவேக இணைய வசதியை தரும் 5 ஜி தொழில்நுட்ப சேவையை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் நாளை தொடங்கி வைக்கிறார்.
நாளை முதல் நாட்டில் 5ஜி சேவை பயன்பாட்டிற்கு வருகிறது. ஏற்கனவே 5 ஜி தொழில்நுட்ப ச...
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஊராட்சி மன்ற அலுவலகங்களுக்கும் வரும் நவம்பருக்குள் கணினி இணைப்பு வழங்கப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
விவசாயம், மானிய உதவிகள், வேலை வாய்ப்பு, பயிற்சி...
இந்தியா 5 ஜி சகாப்தத்தை நோக்கி அடியெடுத்து வைப்பதாக தெரிவித்த பிரதமர் மோடி, 4 ஜியை காட்டிலும் 10 மடங்கு வேகமுடைய, தடையில்லா 5 ஜி சேவை விரைவில் நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்படும் என குறிப்பிட்டார்...
லடாக் போன்ற 18 ஆயிரம் அடி உயரமுள்ள இடங்களிலும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 4ஜி, 5ஜி சேவைகளை வழங்க இந்திய ராணுவம் ஒப்பந்தப் புள்ளி கோரியுள்ளது.
இரண்டாண்டுகளுக்கு முன் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட ...
கார்கள், படகுகள், விமானங்கள் உள்ளிட்டவற்றிற்கு இணையவசதி வழங்க எலான் மஸ்கின் ஸ்டார்லிங்கிற்கு அமெரிக்காவின் தொலைத்தொடர்பு ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்லிங், செயற்கை...
பாகிஸ்தானில் 14 மணிநேரத்துக்கு மேலாக நிலவும் மின்தட்டுப்பாடு காரணமாக செல்போன் மற்றும் இணைய சேவை முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல் தொலைத்தொடர்பு துறை வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
...
பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலால் பதற்றம் அதிகரித்திருக்கும் நிலையில், அந்நகரில் தற்காலிகமாக இணையதள சேவைகள் முடக்கப்பட்டுள்ளன.
நேற்றைய தினம் ஸ்ரீ காளிதேவி கோவிலுக்கு...