தேசத்திற்கு எதிரான கருத்துக்களை பதிவிட்டதால் 20 யூடியூப் சேனல்கள் மற்றும் 2 இணையதளங்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
இது குறித்து விளக்கமளித்த மத்திய தகவல் மற்றும் தொலைத் தொடர்புத்துறை அமைச்...
இந்திய பயனர்களின் தனியுரிமைக்கு அதிகபட்ச முன்னுரிமை அளிப்பதாக வாட்ஸ்ஆப் தெரிவித்துள்ளது.
பயனர்களின் தரவுகளை வர்த்தக நோக்கில் பயன்படுத்தக்கூடும் என்ற அச்சத்தின் காரணமாக, வாட்ஸ்ஆப்-ன் திருத்த...
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பயணிக்கும் விமானம், இலங்கை செல்வதற்காக இந்திய வான் பரப்பை பயன்படுத்த இந்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சேவின் அழைப்பை ஏற்று, இம்ரான்கான் இ...
அரசின் கோரிக்கையை ஏற்று கடந்த 10 நாட்களில் பல கணக்குகளை முடக்கி விட்டதாக டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆனால், செய்தி நிறுவனங்கள், செய்தியாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் அரசியல்வாதிகள...
வோடபோன் நிறுவனத்திடம் மூலதன ஆதாய வரியைக் கேட்கக் கூடாது எனச் சிங்கப்பூர் தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து நெதர்லாந்தில் உள்ள பன்னாட்டுத் தீர்ப்பாயத்தில் இந்தியா மேல் முறையீடு செய்துள்ளது.
வோ...
ஐஆர்சிடிசியின் 20 விழுக்காடு பங்குகளை விற்று நாலாயிரத்து 374 கோடி ரூபாய் திரட்ட அரசு திட்டமிட்டுள்ளது.
ஐஆர்சிடிசியில் அரசுக்கு 87 புள்ளி 4 விழுக்காடு பங்குகள் உள்ளன. இதில் 20 விழுக்காடு பங்குகளை ஆ...
கொரோனா தடுப்பு மருந்துகளை மாநில அரசுகள் தன்னிச்சையாகக் கொள்முதல் செய்யக் கூடாது என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
கொரோனாவுக்கான தடுப்பூசி கிடைத்தவுடன் விநியோகம் மற்றும் மேலாண்மைக்கான டிஜிட்டல் கட...