எல்லைத் தாண்டி மீன்பிடித்தாக ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 6 மீனவர்களை விசைப்படகுடன் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
தலைமன்னாருக்கும்-நாச்சிகுடாவுக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த 11 மீனவர்க...
மன்னார் வளைகுடாவில் மீன் பிடித்து கொண்டிருந்த பாம்பன் விசைப்படகு மீனவர் வலையில் ocean sunfish என்றழைக்கபப்டும் அரிய வகை சூரிய மீன் சிக்கியது.
2,000 கிலோ எடை வரை வளரக்க்கூடிய சூரிய மீன்கள் தென் அமெ...
பாகிஸ்தான் கடற்பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்ததாக இந்திய மீனவர்கள் 31 பேரை, அந்நாட்டு கடற்படை கைது செய்தது.
கடந்த வெள்ளிக்கிழமை பாகிஸ்தானின் பிரத்யேக பொருளாதார வழித்தடப் பகுதியில் அத்தும...
பாகிஸ்தான் சிறையில் இருந்த 20 இந்திய மீனவர்கள் விடுவிக்கப்பட்டதை அடுத்து அவர்களை இந்திய ராணுவத்தினர் அடாரி வாகா வழியாக இந்திய எல்லை பகுதிக்கு அழைத்து வந்தனர்.
கடந்த 2017ஆம் ஆண்டு எல்லைத் தாண்டி செ...
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 68 மீனவர்களை இந்தியா அழைத்து வர என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கேள்வி எழுப்பியுள்ள உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள், விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மத...
மத்திய-மாநில அரசுகளின் முயற்சியால் பர்மா சிறையில் 8 மாதங்களாக அடைக்கப்பட்டிருந்த 10 இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
அவர்களில் 4 மீனவர்கள் தமிழக அரசின் உதவியால் நேற்றிரவு சென்னை வந்தனர். த...
இரண்டு மீனவர்களை இத்தாலி மாலுமிகள் சுட்டுக் கொன்ற வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெறுகிறது.
கடந்த, 2012 பிப்ரவரியில் இரண்டு இந்திய மீனவர்கள் கேரள கடல் பகுதியில் மீன் பிடித்து...