சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு பணம் தர மறுத்த இளைஞர்கள் உணவக ஊழியரை தாக்கி, அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கும் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
செம்மாண்டப்ப...
வங்கியில் வாங்கிய 25 கோடி ரூபாய் கடனை கட்டாததால் சரவணபவன் ஓட்டலுக்கு சொந்தமான 7.5 ஏக்கர் நிலம் ஜப்தி செய்யப்பட்டது.
பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள நிலத்தை வைத்து கடன் வாங்கிய ஓட்டல் நிர்வாகம் வட்ட...
உளுந்தூர்பேட்டையில் ஹோட்டல் ஒன்றில் உணவருந்தி விட்டு பணம் கொடுக்காமல் மாமூல் கேட்டு மிரட்டியதாக சிசிடிவி காட்சிகளை வைத்து இந்து முன்னணி அமைப்பின் கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் சுரேஷ் உட்பட 3 பேரை ...
ஆரணியில் உள்ள மதுரை பாண்டியன் உணவகத்தில் வாடிக்கையாளருக்கு வழங்கப்பட்ட காடை வறுவலில் புழு இருந்ததாக எழுந்த புகார் குறித்து உணவு பாதுகாப்புத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நேற்று முன்தினம் இ...
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே பார்த்திபனூரில் உணவகங்கள், மருந்தகங்கள் மற்றும் மளிகைக்கடைகளில் உணவு பாதுகாப்புத்துறையினர் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது 600 கிலோ அளவிலான தடை செய்யப...
யூடியூப் உணவுப் பிரியர்களால் புகழப்பட்ட ரோஸ் வாட்டர் ரெஸ்டாரண்டில் 45 கிலோ எடை கொண்ட அழுகிய சிக்கன், மட்டன், இறால் மீன் போன்றவற்றை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அந்த ஓட்டலுக்கு சீல் வைத...
கியூபா தலைநகர் ஹவானாவில் உள்ள புகழ்பெற்ற நட்சத்திர விடுதியில், எரிவாயு கசிவால் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.
நூற்றாண்டு பழமையான வரலாற்று சிறப்புமிக்க சர...