ஈரோடு மாவட்டத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகளவில் இருக்கும் நிலையில், அவர்கள் சிகிச்சை பெறுவதற்காக அரசு மருத்துவமனையில் வசதி இல்லாததால் வெளிமாவட்டங்கள் மற்றும் வேறு மாநிலங்களுக்கு செல்ல...
கிருஷ்ணகிரி அருகே சக்தி ஃபாஸ்ட் ஃபுட் என்ற உணவகத்தில் சிக்கன் ரைஸ் வாங்கி சாப்பிட்ட 26 பேர் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குருபரப்பள்ளியில் உள்ள ச...
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை அறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நோயாளி ஒருவர், மின்சாரம் தடைபட்டதால் 3 மணி நேர காத்திருப்புக்குப் பின் அறுவை சிகிச்சை செய்யாமலே திருப...
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தம்மை 7 முறை கட்டாய கருக்கலைப்பு செய்ய வைத்ததாக புகார் தெரிவித்த நடிகைக்கு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பரிசோதனை நடைபெற்றது.
திரும...
திருப்பூரில், மருத்துவமனைக்குள் நுழைந்து பெண் ஊழியரை கத்தியால் கழுத்தை அறுத்துக் கொலை செய்த காதலர், அதே கத்தியால் தன் கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.
60 அடி சாலையில் உள்ள தனியார் மர...
சென்னை குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் 2ஆவது நாளாக மருந்து, மாத்திரைகள் வழங்குவதில் குளறுபடி ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளதாக நோயாளிகள் குற்றம...
தனியார் மருத்துவமனையில் குழந்தை பெற்ற பெண்ணை, காற்று நிரப்பிய ஊசி போட்டு கொலை செய்ய முயன்ற போலி நர்சுவை உறவினர்கள் மடக்கிப்பிடித்து போலீசில் ஒப்ப்டைத்தனர். ஒரு தலைக் காதலி செய்த விபரீத முயற்சி குறி...