811
ப்ளூ காய்ச்சல் என்பது காலநிலை மாற்றத்தால் பரவக்கூடிய சாதாரண காய்ச்சல் தான் எனவும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவதன் மூலம், இதிலிருந்து மக்கள் தங்களை தற்காத்துக் கொள்ளலாம் எனவும், திருச்சி ...

1587
சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் அருகே மதுபோதையில் ஓட்டுநர் லாரியை இயக்கியதில், மூன்று இருசக்கர வாகனங்கள் மீது லாரி மோதி, ஒன்றரை வயது குழந்தை உட்பட 4 பேர் பலியாகினர். ஜலகண்டாபுரத்திலிருந்து தேங்காய் சு...

1220
கேரள மாநிலம் கோட்டயம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிதாக கட்டிக் கொண்டிருக்கும் கட்டடத்தில் திடீரென கொழுந்து விட்டு எரிந்த தீயால் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடும் கரும்புகை மூட்டம் ஏற்பட்டது...

3041
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே, அசாம் மாநில இளைஞர் அரிவாளால் வெட்டியதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட  அதே மாநிலத்தை சேந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஜெகநாதபுரம் சத்திரம் பகுத...

1528
ஜார்கண்ட்டில் தனியார் மருத்துவமனையின் குடியிருப்பு வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் மருத்துவர் தம்பதி உள்பட 5 பேர் உயிரிழந்தனர். தன்பாத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றின் முதல் தளத்தில் மருத்துவர் விகாஸ...

898
ரஷ்யா நடத்திய தாக்குதலில், உக்ரைனின் கெர்சன் நகரில் உள்ள மகப்பேறு மருத்துவமனையில் சேதம் ஏற்பட்டுள்ளதாக, ஆளுநர் யாரோஸ்லாவ் யானுஷெவிச் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் ஷெல் தாக்குதலில் மருத்துவமனை கட்டட...

2063
கொரோனா தொற்றுப்பரவல் உலக நாடுகளிடையே மீண்டும் அச்சத்தை ஏற்படுத்திவரும் நிலையில், இந்தியாவில் மூக்கு வழியே செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பாரத் பயோடெக்...



BIG STORY