கர்நாடகப் பள்ளிகளில் மட்டும் ஹிஜாப் அணியத் தடை விதிக்கப்பட்டிருப்பதாகவும் பள்ளிக்கு வெளியே அணியத் தடையில்லை என்றும் கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த தனது பதில் அறிக்கையில் தெரிவித்துள்...
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் வைக்கவும், விநாயகர் சிலை ஊர்வலத்திற்கும் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு அனும...
டாஸ்மாக் பார் உரிமம் வழங்குவது தொடர்பான டெண்டர் நடைமுறையைத் தொடரலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
டாஸ்மாக் கடை அருகில் தின்பண்டங்களை விற்பனை செய்வது மற்றும் காலி பாட்டில்களை சேகரிப்பத...
அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான வழக்கின் விசாரணையை, உயர்நீதிமன்றம் நாளை மறுதினத்திற்கு தள்ளிவைத்துள்ளது.
புதிதாக நியமிக்கப்பட்ட நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் முன் வழக்கு வந்தபோது, டெல்லியிலிருந்து மூத்...
ஊராட்சி தலைவர் மீதான புகாரின் விசாரணை, 2 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது என்பதை ஏற்க முடியாது என உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம், நற்பவளக்கொட...
பதவி உயர்வு பெற்று வெளிநாட்டு பணிக்குச் செல்லும் பெண், தனது 9 வயது மகளை அழைத்துச் செல்வதை தடுக்க முடியாது என மும்பை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கணவரை பிரிந்த பெண் பொறியாளர் ஒருவர், 2015ஆம் ஆண...
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களில், தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்வது குறித்த புதிய வழிகாட்டுதல்களை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
காலிப்பணியிடங்களின் விவரங்...