தரக்குறைவான பேஸ்மேக்கர் கருவியைப் பொருத்தி 200 பேர் உயிரிழக்கக் காரணமான இதய நோய் சிகிச்சை நிபுணர் கைது செய்யப்பட்டார்.
உத்தர பிரதேச மாநிலம் எடாவா மாவட்டத்தில் உள்ள மருத்துவப் பல்கலையில் இதய நோய் ந...
அடுத்த மாதம் நடைபெற உள்ள ஆணழகன் போட்டியில் கலந்து கொள்வதற்காக கடுமையாக உடற்பயிற்சி செய்து வந்ததாக கூறப்படும் ஜிம் பயிற்சியாளர் ஒருவர் சென்னை கொரட்டூரில் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
அம்பத்தூர் மே...
ஜப்பானில், மாரடைப்பால் நிலைகுலைந்து சரிந்து கீழே விழுந்த நபரின் உயிரைக் காப்பாற்றிய நாய்க்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
சிபா நகரில் உள்ள வகாபா-குவில் உள்ள குதிரையேற்ற கிளப்பில் இந்த சம்பவ...
சத்தீஸ்கரில், திருமண நிகழ்ச்சியில் நடனமாடிக் கொண்டிருந்த நபர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
பலோட் மாவட்டத்தின் தல்லி-ராஜரா நகரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில், மேடையில் மணமக்களுடன் பஞ்சாப...
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட இதயத்தை சிறுமி ஒருவருக்கு அறுவை சிகிச்சை மூலம் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் குழந்தைகள் இதய நல மருத்துவமனை மருத்துவர்கள் பொருத்தினர்.
...
நீலகிரி மாவட்டம் உதகையில் 50 வயதுக்குட்பட்டோருக்கான கூடைப்பந்து போட்டியில் விளையாடிக் கொண்டிருந்த ஒருவர், மாரடைப்பு ஏற்பட்டு சுருண்டு விழுந்து இறந்த வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
உதகை எ...
கோவிட் பாதிப்புகளைத் தொடர்ந்து மாரடைப்பு மரணங்கள் அதிகரித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இதற்கான காரணம் குறித்து இந்திய மருத்துவ ஆய்வுக் கழகம் தனி ஆய்வு நடத்திவருவதாக மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் ...