உத்தரபிரதேசம் லக்கிம்பூரில் பத்து நிமிடம் பள்ளிக்கு தாமதமாக வந்த ஆசிரியையை, பள்ளி முதல்வர் காலணியால் தாக்கிய வீடியோ இணையத்தில் வேகமாக பரவிய நிலையில், அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
பெண் ஆசிர...
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே அரசுப்பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, தலைமையாசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
கெம்பகரை கிராமத்தில் உள்ள அரசுப்பள்ளி தலைமை ஆசிரியரான த...
ஆந்திர மாநிலம் சித்தூரில் அரசியல் கட்சி பிரமுகரின் மகளுக்காக, முதல் மதிப்பெண் எடுத்த மாணவிக்கு டி.சி.வழங்கியதோடு, அவரை அவதூறாக பேசியதால், மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், சம்பந்தப...
திருவண்ணாமலையில் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியரும், ஆசிரியரும் கட்டிப்புரண்டு தாக்கிக் கொள்ளும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.
கடலாடி அரசு மேல்நிலப்பள்ளி தலைமை ஆசிரியர் ...
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் உள்ள டேனிஷ் மிஷன் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியருக்கு எதிராக, உடற்கல்வி ஆசிரியை பாலியல் புகார் அளித்த நிலையில், போலீஸ் விசாரணையில் அந்த ஆசிரியையின் காதல் விள...
நெல்லை மாவட்டம் திசையன்விளையில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தேடப்பட்டு வந்த தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
திசையன்விளையில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் பள்ளியில் 11ஆம் வ...
பள்ளிகளின் வகுப்பறை மற்றும் கழிப்பறைகளை தூய்மைப் படுத்தும் பணிகளில் மாணவர்கள் ஈடுபடுத்தப்படவில்லை என்பதை பள்ளிக் கல்வி இயக்குனர் உறுதிபடுத்த தமிழ்நாடு மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 201...