உத்தரகாண்ட் மாநிலம் ஹரிதுவாரில், 6 வயது சிறுமியையும் அவள் தாயையும் காரில் கடத்தி கூட்டு பலாத்காரம் செய்த 5 கொடியவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த ஜூன் 25 ஆம் தேதி தாயும் மகளும் பலத்த க...
தலைநகர் டெல்லியில் இன்று காலை கனமழை பெய்தது. நகரின் பல்வேறு பகுதிகளிலும் விடாமல் மழை பெய்ததால் பணிக்கு செல்வோர் சிரமத்திற்குள்ளாகினர்.
இதேபோல் உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்திலும் கனமழை...
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் 70 வயது பெண்மணி ஒருவர் பாலத்தின் மீது இருந்து கங்கை நதியில் குதித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
புனித ஸ்தலமான ஹரித்துவாருக்கு வரும் யாத்திரிகர்கள் கங்க...
உத்தரகாண்ட் மாநிலம் சமோலி அருகே பக்தர்கள் சென்ற கார் மீது பாறாங்கல் விழுந்ததில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார்.
மேலும் இரண்டு பேர் படுகாயம் அடைந்தனர். பத்ரிநாத் சென்றுவிட்டு திர...
47-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று சண்டிகரில் நடைபெறுகிறது. வரிக் கணக்கு ஆய்வு, வரி செலுத்துவோர் சரிபார்ப்பு குறித்த முன்மொழிவுகள...
உத்தரகாண்டில் இரவு முழுவதும் பெய்த கனமழையால் பத்ரிநாத் நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
பிர்ஹி மற்றும் பகல்னாலே பகுதிகளில் பாறாங்கற்கள் பெயர்ந்து விழுத்துள்ளதால் பாறாங்கற்களை அப்பு...
ஜார்க்கண்ட் மாநிலம் Lohardaga மாவட்டத்தில் ஒரே நேரத்தில் இரு பெண்களை இளைஞர் ஒருவர் திருமணம் செய்து கொண்டார்.
Banda கிராமத்தை சேர்ந்த Sandeep Oraon என்பவரும் அதே பகுதியை சேர்ந்த Kusum Lakra என்ற ப...