சென்னை மாநகராட்சி நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்படுகிறது.
இதற்கான மன்ற கூட்டம் காலை 10 மணிக்கு ரிப்பன் மாளிகையில் உள்ள மன்ற கூட்டரங்கில் நடக்கிறது. மேயர் பிரியா, துணை மேயர் மு.மகேஷ்க...
சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிப்பதை தவிர்க்க, போகி பண்டிகையன்று விதிகளை மீறி டயர், பிளாஸ்டிக் உள்ளிட்டவற்றை எரிக்கக் கூடாது என சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
பொங்கல் பண்டிகைக்கு முந்தைய நாளான ...
சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக பெண்களுக்கு 50சதவீதம் வார்டு ஒதுக்கீடு செய்யும் அரசின் அறிவிப்பாணையை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
மண்டல வாரியாக வார்டுகளை ஒதுக்கீடு செய்யாமல், மாநகராட்சியின் ஒ...
நம்ம பசுமை சென்னை திட்டத்தின் கீழ் இதுவரை 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னை வாழ் மக்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து இந்த இ...
அண்ணா சாலையில் இயங்கி வந்த பால்ஸ் ரெஸ்டாரன்டுக்கு சீல்
ஆபாச நடனம் நடத்தப்படுவதாக வந்த புகாரின் பேரில் நடவடிக்கை
சென்னை உயர்நீதிமன்றம் ஆணையின்படி வைக்கப்பட்ட சீல்
பால்ஸ் ரெஸ்டாரன்டுக்கு சீல் வைத்...
புதுமைகள் மற்றும் அதனை செயல்படுத்துவதில் சிறந்த நகரமாக தூய்மை இந்தியா திட்டத்தில் சென்னை மாநகராட்சிக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.
மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சி அமைச்சகத்தின் சார்பில்...
சென்னையை அழகுபடுத்தும் திட்டத்தின் கீழ் பக்கிங்காம் கால்வாயின் இருபுறத்திலும் மக்கள் பயன்படுத்தும் வகையில் பொழுதுபோக்கு நடைபாதைப் பூங்கா மற்றும் மியாவாகி அடர்வனக் காட்டினை உருவாக்கி வருகிறது ச...