2524
ஸ்ரீபெரும்புதூர் அருகே அரசு நிலத்தை சட்டவிரோதமாக வீட்டுமனைகளாக பிரித்து விற்பனை செய்த ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு உதவிய அரசு அதிகாரிகள் 5 பேர் கைது செய்யப்பட்டனர். வடகால், பால்நல்லூர் ஆகிய கிராமங...

1744
அரசு நிலம், நீர் வழித்தடங்களின் ஆக்கிரமிப்புகளை இடித்து தள்ளுமாறு, அரசு அதிகாரிகளுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இது தொடர்பான வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில...

9001
கர்நாடகத்தின் தும்கூரில் தடுப்பூசி போட்டுக்கொண்டதாகப் பொய்யாகப் படம்பிடித்துக் கொண்ட மாவட்ட நலவாழ்வு அதிகாரி, செவிலியர் கல்லூரி முதல்வர் ஆகியோரைப் பணிநீக்கம் செய்ய வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ள...

10567
நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்ட மாசுக் கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர், லஞ்ச வாங்கி கைதான நிலையில், கணக்கில் வராத சுமார் 63 லட்ச ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரைஸ் மில் லைசென்ஸ் புதுப்ப...

55300
மதுரையில் அரசு அதிகாரிகளின் வீடுகளில் பச்சை, ஆரஞ்சு உள்ளிட்ட வண்ணங்களில் ரகசிய குறியீடுகள் வரையப்பட்டுள்ளது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். டி.ஆர். ஓ. காலணியில் உள்ள ஒரு சில வீடுகளில் ...