அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி வேலையில்லா இளைஞர்களிடம் நில மோசடி செய்த குற்றச்சாட்டில் லாலு பிரசாத் யாதவ், அவர் மகள் மிசா பாரதி ஆகியோர் மீது வழக்குப் பதிந்துள்ள சிபிஐ அதிகாரிகள் டெல்லி, பீக...
மதுரை செக்காணூரணியில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பலரிடம் லட்சக்கணக்கில் பணம் பெற்று மோசடி செய்த அரசு செவிலியர் மீதும் அவரது கணவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
செக்காணூரணியைச் சே...
அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி திருப்பத்தூரைச் சேர்ந்த பெண் ஒருவரிடம் நான்கரை லட்ச ரூபாய் பணத்தை வாங்கிக் கொண்டு, அரசியல் கட்சிப் பிரமுகரின் பெயரைச் சொல்லி மிரட்டிய சென்னையைச் சேர்ந்த நபர் கைது ...
பஞ்சாப் மாநில அரசு தனக்கு அரசு வேலை தருவதாகக் கூறி ஏமாற்றி விட்டதாக மாற்றுத் திறனாளி வீராங்கனை தெரிவித்துள்ளார்.
ஜலந்தரைச் சேர்ந்த மலிகா ஹண்டா என்ற செஸ் வீராங்கனை காது கேளாத மற்றும் வாய் பேசமுடியா...
மேற்குவங்கத்தில் மாநில மொழி பேச தெரிந்தவர்களுக்கே அரசு வேலையில் முன்னுரிமை வழங்கப்படும் என முதலமைச்சர் மமதா பானர்ஜி அறிவித்துள்ளார்.
மால்டா மாவட்டத்தில் நடந்த நிர்வாக கூட்டத்தில் உரையாற்றிய போது இ...
அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி 10 லட்ச ரூபாயைப் பெற்று மோசடி செய்ததாக சென்னையைச் சேர்ந்த இரண்டு ஐஏஎஸ் அகாடமி உரிமையாளர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சென்னை குரோம்பேட்டையில் &ld...
மின்வாரிய செயற்பொறியாளராக அரசு பணி பெற்றுத் தருவதாக கூறி 23 லட்சம் ரூபாய் பணத்தை பெற்றுக் கொண்டு, வேலை வாங்கிக் கொடுக்காமல், அதில் 10 லட்சம் ரூபாயை திருப்பிக் கொடுக்க மறுத்ததால், ஏமாற்றம் அடைந்த என...