2802
சென்னையில் 82 வயது மூதாட்டியிடம் நைசாகப் பேசி, இரண்டரை சவரன் தங்கச் சங்கிலியை வாங்கிக் கொண்டு தப்பியோடிய நபர் கைது செய்யப்பட்டார். அவரை இருசக்கர வாகனத்தில் எதார்த்தமாக அழைத்துச் சென்ற பாவத்துக்கா...

2189
சென்னை ஆதம்பாக்கத்தில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கழுத்தை நெறித்து கொலை செய்து 15 சவரன் நகை மற்றும் இரண்டரை லட்ச ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. தில்லை கங்கா நகர் 12வது தெருவைச் சேர்ந்த ...

1166
சென்னை மேற்கு மாம்பலத்தில் கதவு ரிப்பேர் செய்வது போல் நடித்து, மூதாட்டியின் வீட்டில் இருந்து 40 சவரன் நகையை திருடிச்சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். ராஜீவ் தெருவில் வெங்கடேசன் என்பவர், ம...

2321
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில், நகைக்கடையில் நகை வாங்குவதுபோல் வந்த வடமாநில நபர்கள் இரண்டு பேர், நகை பொட்டலத்தை திருடிக் கொண்டும் ஓடும் காட்சியும், கடை உரிமையாளர் அவர்களை துரத்திப் பிடிக்க...

3320
புதுச்சேரியில், நகைக்கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து, ஒரு சவரன் தங்க செயினை திருடிச்சென்ற பெண்ணை, போலீசார் தேடிவருகின்றனர். பாரதி வீதியிலுள்ள அந்த நகை கடையில், நகைகளை சரிபார்த்தபோது, ஒரு சவரன் ...

3591
கோவையில் ஐ.பி.எல் மற்றும் ஆன் லைன் சூதாட்டத்தில் இழந்த பணத்துக்காக 2 கிலோ தங்கத்துடன் தலைமறைவான நகை பட்டறை உரிமையாளர் கைது செய்யப்பட்டார். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த நகை பட்டறை உரிமையாளர் சுஜித் ,...

2947
ராஜஸ்தானில் மணப்புரம் கோல்ட்லோன் நிறுவனத்தில் துப்பாக்கி முனையில் 23 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்த 5 பேரை கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். உதய்பூரின் பிரதாப் நகரில் உள்ள நிதி நிறுவனத்துக்க...



BIG STORY