காரைக்குடி அருகே வீட்டில் படுத்து உறங்கிக் கொண்டிருந்த 10 வயது சிறுமியை, பாம்பு கடித்த நிலையில் அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் சிகிச்சை அளித்ததால் சிறுமி உடலில் விஷம் ஏறி பரிதாபமாக பலியானதாக உறவ...
சிறுமியை விரட்டி காதல் இளைஞரின் உடையை கழற்றி புரட்டி எடுத்த பெண் போலீசார்! இளைஞரின் விபரீத முடிவு..!
17 வயது சிறுமிக்கு காதல் தொல்லை கொடுத்த இளைஞரை காவல் நிலையம் அழைத்துச்சென்ற மகளிர் போலீசார் , அரை நிர்வாணப்படுத்தி தாக்கியதால் அவமானத்துக்குள்ளான இளைஞர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறி ...
கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்த விவகாரம்: 2 டாக்டர்களுக்கும் முன்ஜாமீன் மறுப்பு
பெரியார் நகர் அரசு மருத்துவமனை டாக்டர்கள் சோமசுந்தரம், பால்ராம் சங்கருக்கு முன்ஜாமீன் மறுப்பு
சஸ்பெண்ட் செய்ய...
மாணவி பிரியா உயிரிழக்க காரணமான மருத்துவர்கள் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் காது, மூக்கு, தொண்ட...
மகாராஷ்டிர மாநிலத்தில், ஓட்டுநர் தொல்லை அளித்ததால் வேகமாக சென்ற ஆட்டோவில் இருந்து இளம்பெண் குதித்து காயங்களுடன் தப்பிய காட்சி, இணையத்தில் பரவி வருகிறது.
அவுரங்காபாத்தில் ஆட்டோவில் சென்ற இளம்பெண்ணி...
குழந்தை இல்லை என்று கூறி உறவுக்கார பெண்ணின் 4 வயது சிறுமியை வீட்டிற்கு அழைத்துச்சென்ற தம்பதி , அந்த சிறுமியை கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கணவனின் விபரீத செயலுக்கு துண...
ரயில் முன் தள்ளி மாணவி கொல்லப்பட்ட வழக்கு - நீதிமன்றத்தில் தோழிகள் 4 பேரிடம் ஒப்புதல் வாக்குமூலம்..!
சென்னையில் ரயில் முன் தள்ளி மாணவி சத்யஸ்ரீ கொல்லப்பட்ட வழக்கு தொடர்பாக, சம்பவத்தை நேரில் பார்த்த மாணவியின் தோழிகளிடம் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ரகசிய ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டது.
கடந்த 13-...